வவுனியா மாவட்டத்தில் CRIWMP திட்டத்தின் கீழ் 2020, சிறுபோகத்தில் நெல் மற்றும் மறு வயற் பயிர்களிற்கான விதை உற்பத்தி
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவுகையினால் வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்களினை இறக்குமதி செய்வது பாதிக்கப்படும் பட்சத்தில் நாட்டில் உணவப் பற்றாக்குறை ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுவதனால் அதனை எதிர்கொள்ளும் நோக்கில் வட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் UNDP நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன்; “CRIWMP” திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 2020 சிறுபோகத்தில் உலுக்குளம், செட்டிக்குளம், கோவில்குளம், பம்பைமடு மற்றும் மடுக்கந்த விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் நெல் மற்றும் மறு வயற்பயிர்களிற்கான விதை உற்பத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. சிறுபோகம், […]