வயல் நிலங்களில் மறுவயற்பயிர்செய்கை அறுவடை வயல் விழா
மன்னார் மாவட்டத்தின் உயிலங்குளம் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் தேத்தாவடி கிராமத்தில் வயல் நிலங்களில் மறுவயற்பயிர்செய்கை அறுவடை வயல்விழா திரு.நா.கிருஸ்ணமூர்த்தி எனும் விவசாயியின் வயல்நிலத்தில் 01.07.2025 இன்று நடைபெற்றது. இவ்வயல் விழாவை உயிலங்குளம் விவசாயப்போதனாசிரியர் திருமதி. காயத்திரி கிசோபன் தலைமை தாங்கி நடத்தினார். இவ்வயல் விழாவின் விருந்தினர்களாக பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி பிரியதர்சினி றமணேந்திரன் உதவி விவசாயப்பணிப்பாளர் திரு.ஜே.மேர்வின் றொசான் றோச் பாடவிடய உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் மற்றும் விவசாயிகள் எனப் […]
வயல் நிலங்களில் மறுவயற்பயிர்செய்கை அறுவடை வயல் விழா Read More »