விவசாய-வானிலைஆலோசனைப் பகிர்வுசேவையின் வினைத்திறன் தொடர்பாக ஆராய்வதற்கான கலந்துரையாடல்
மாகாணவிவசாயத் திணைக்களத்தின் வுவுனியா மாவட்டத்தின் அலுவலர்களிற்கும் “PALM” நிறுவனத்தின் அலுவலர்களுக்குமிடையில் விவசாய-வானிலை ஆலோசனைப் பகிர்வு சேவையின் முன்னேற்றம் தொடர்பாகவும் களநிலை அலுவலர்களிடமிருந்து அதுதொடர்பான பின்னூட்டல்களைப் பெறுவதற்காகவும் 14.08.2020 ஆம் திகதி வவுனியா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இவ் விவசாய-வானிலைஆலோசனை சேவையானது எதிர்பாக்கப்படும் வானிலை நிலைமைகளுக்கேற்ப விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை திட்டமிட்டுக் கொள்ளவதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ் ஆலோசனைத் தகவலானது பேராதனை விவசாயத் திணைக்களத்தின் இயற்கை வளங்கள் முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்படுகின்ற அச்சிடப்பட்ட […]
விவசாய-வானிலைஆலோசனைப் பகிர்வுசேவையின் வினைத்திறன் தொடர்பாக ஆராய்வதற்கான கலந்துரையாடல் Read More »