வயல் அறுவடை விழாவும் விவசாயிகள் சந்திப்பும்
மன்னார் மாவட்டம் இரணை இலுப்பைக் குளம் மற்றும் காக்கையன் குள விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளின் விவசாயிகளுடனான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அப்துல் சுகூறு தலைமையில் இரணை இலுப்பைக்குளம் கமநல கேந்திர நிலையத்தில் 17.11.2020 ஆம் திகதி நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளார் திரு.சி.சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் பிரிவிற்குரிய விவசாயப் போதனாசிரியர்கள் மூலம் […]
வயல் அறுவடை விழாவும் விவசாயிகள் சந்திப்பும் Read More »