பிரதம செயலாளர் அலுவலகம்

தேசிய தொழிற் தகமை – கற்றலின் முன் அங்கீகாரத்திற்கான தேசிய தொழில் கல்வித் தகுதி (NVQ – RPL) சான்றிதழை வழங்கும் திட்டம் – வடக்கு மாகாணம்

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ரூபா 12 மில்லியன் நிதி உதவியின் கீழ் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின்(NAITA)பங்களிப்புடன்  தொழில்வாய்ப்பை எதிர்நோக்கியுள்ள பல்துறை சார்ந்த 1000 பயனர்களுக்கு  தேசிய தொழிற்தகமை-கற்றலின் முன் அங்கீகாரத்திற்கான தேசிய தொழில் கல்வித்தகுதி (NVQ – RPL) சான்றிதழை வழங்கும் வடமாகாண சபையின் திட்டமானது கடந்த நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு வடமாகாண விவசாய திணைக்களம், வடமாகாண கைத்தொழில் திணைக்களம், வடமாகாண மீன்பிடி திணைக்களம், ஆகியவற்றின் பங்களிப்புடன் […]

தேசிய தொழிற் தகமை – கற்றலின் முன் அங்கீகாரத்திற்கான தேசிய தொழில் கல்வித் தகுதி (NVQ – RPL) சான்றிதழை வழங்கும் திட்டம் – வடக்கு மாகாணம் Read More »

வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் (14.08.2023 – 20.08.2023)

மாகாண டெங்கு கட்டுப்பாட்டு குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் ‘டெங்கினைக் கட்டுப்படுத்துவோம்’ எனும் தொனிப்பொருளில் டெங்கு கட்டுப்பாட்டு வாரமானது அனுஷ;டிக்கப்பட்டது. அந்த வகையில் 14.08.2023 தொடக்கம் 20.08.2023 வரை வடக்கு மாகாண சபை வளாகத்தில் டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டன. முதற்கட்டமாக 14.08.2023 அன்று டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தையொட்டி வடக்கு மாகாணசபை வளாகத்தில் பதவிநிலை உத்தியோகத்தர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து டெங்கு பெருகும் அபாய இடங்களை குழுவாக கள ஆய்வு செய்து

வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் (14.08.2023 – 20.08.2023) Read More »

அரசாங்க கணக்கு குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட விருது வழங்கும் நிகழ்வு 2019/2020

அரசாங்க கணக்கு குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட விருது வழங்கும் நிகழ்வானது 18.07.2023 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11.15 மணிக்கு பாராளுமன்றத்தின் குழு அறை இலக்கம் – 1 இல் நடைபெற்றது. 2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டுக்கான அறிக்கைகளின் அடிப்படையில் உயர் செயலாற்றுகை மட்டத்தை அடைந்துள்ள தேசிய நிறுவனங்களை அங்கீகரிக்கும் முகமாக நடைபெற்ற இவ்விருது வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக அதி மேதகு ஜனாதிபதி அவர்களும் கௌரவ பிரதமர் அவர்களும் மற்றும் கௌரவ சபாநாயகர், கௌரவ பிரதி சபாநாயகர்

அரசாங்க கணக்கு குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட விருது வழங்கும் நிகழ்வு 2019/2020 Read More »

வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் தேசிய சுற்றாடல் வாரம் ( 2023.05.30 – 2023.06.05 )

ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தினால் இவ்வருடத்தின் சர்வதேச சுற்றாடல் தினமானது ‘பிளாஸ்ரிக் மூலம் ஏற்படக்கூடிய மாசை தடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்டது. அந்த வகையில் இலங்கையில் இந்த ஆண்டு மே மாதம் 30ம் திகதி தொடக்கம் ஜீன் மாதம் 05ம் திகதி வரையிலான வாரம் ‘தேசிய சுற்றாடல் வாரமாக’ அறிவிக்கப்பட்டது. இதற்கமைவாக வடக்கு மாகாண சபையிலும் வாரம் முழுவதும் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. முதற்கட்டமாக 2023.05.30 அன்று மரநடுகை தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தின் அமைச்சுக்கள் மற்றும்

வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் தேசிய சுற்றாடல் வாரம் ( 2023.05.30 – 2023.06.05 ) Read More »

வடக்கு மாகாணத்தில் முன்பள்ளி சிறார்களுக்கான ‘சத்துமா’ வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்

உலக வங்கியின் அனுசரணையுடன் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைவாக வடக்கு மாகாண பிரதம செயலாளரின் வழிகாட்டலில் இந்நிகழ்ச்சித்திட்டமானது நடைமுறைப்படுத்தப்படுகிறது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியன ஒருங்கிணைந்து இந்நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். முன்பள்ளி மாணவர்களை போசணைக் குறைபாடுகளிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாக கொண்ட இத்திட்டத்தில் வடமாகாணம் முழுவதிலுமுள்ள 1600 முன்பள்ளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ‘சத்துமா’ வழங்கும் செயற்பாடு 02.05.2023 ஆம் திகதி அன்று மாகாணம் முழுவதிலுமுள்ள முன்பள்ளிகளில் வைபவ ரீதியாக

வடக்கு மாகாணத்தில் முன்பள்ளி சிறார்களுக்கான ‘சத்துமா’ வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் Read More »

தேசிய மரநடுகை நிகழ்வு

நாட்டின் சுபீட்சத்தை மேம்படுத்தும் நோக்கில் விவசாய அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக நாட்டின் செழுமையை நினைவுகூரும் பொருட்டு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் ஒழுங்கமைப்பில் மரநடுகை நிகழ்வானது 20.04.2023 அன்று வியாழக்கிழமை சுபநேரம் காலை 6.38 மணிக்கு வடக்கு மாகாண சபை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், இறைவரி திணைக்கள ஆணையாளர், உதவிப்பிரதம செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள், மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இம் மரநடுகை நிகழ்வில் நீண்ட

தேசிய மரநடுகை நிகழ்வு Read More »

பிரதம செயலாளர் செயலக கொத்தணியின் 2023 ஆண்டின் கடமை ஆரம்ப நிகழ்வு

2023 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் வைபவம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களின் தலைமையில் 02.01.2023 அன்று திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு வடக்கு மாகாண சபை வளாகத்தில் நடைபெற்றது. இவ் வைபவத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், ஆணையாளர்; – மோட்டார் போக்குவரத்து, இறைவரி, பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதம செயலக கொத்தணி உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். வடக்கு

பிரதம செயலாளர் செயலக கொத்தணியின் 2023 ஆண்டின் கடமை ஆரம்ப நிகழ்வு Read More »

2022ம் ஆண்டின் மூன்றாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 28.12.2022

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான 2022ம் ஆண்டின் மூன்றாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 28.12.2022 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்திலுள்ள அலுவலக கேட்போர் கூடத்தில் பிரதம செயலாளர் திரு. எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப்பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள், வடக்கு மாகாண மாவட்ட

2022ம் ஆண்டின் மூன்றாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 28.12.2022 Read More »

வடமாகாண சபை ஒளிவிழா – 2022

வடமாகாண சபை ஒளிவிழா-2022 நிகழ்வானது வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் தலைமையில் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் 27.12.2022 அன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜீவாபோல் அவர்களும் மற்றும் கல்வாரி ஆலய பிரதம போதகர் விக்ரம் அவர்களும் கலந்துகொண்டதுடன் பிரதிப் பிரதம செயலக செயலாளர்கள்,

வடமாகாண சபை ஒளிவிழா – 2022 Read More »

வடமாகாண சபை வளாகத்தின் மரநடுகை நிகழ்வு

வடமாகாண சபை வளாகத்தின் பிரதம செயலாளர் செயலகத்திற்கான மரநடுகை நிகழ்வானது வடமாகாண பிரதம செயலாளர் அவர்களின் தலைமையில் 13.12.2022 மற்றும் 14.12.2022 ஆகிய தினங்களில் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை வளாகத்தில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் அவர்கள் கலந்து கொண்டு மர நடுகையை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து உதவிப் பிரதம செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர்,பிரதம செயலாளர் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் மரநடுகையை மேற்கொண்டனர். இம் மரநடுகை நிகழ்வில் புங்கை மரங்கள், தேக்கு, மா, பலா

வடமாகாண சபை வளாகத்தின் மரநடுகை நிகழ்வு Read More »