ஆளுநர்

காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பான கலந்துரையாடல்

காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள்  கப்பல் சேவை தொடர்பாக  காணப்படுகின்ற முறைப்பாடுகள் மற்றும் திருப்தியின்மை தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதமசெயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், துறைமுக அதிகாரசபையின் பிரதிப்பிரதம செயற்திட்ட முகாமையாளர், காங்கேசன்துறைத் துறைமுக பொறுப்பு அதிகாரி, உதவி பாதுகாப்பு உத்தியோகத்தர், வட மாகாண சுற்றுலாத்துறை தவிசாளர், வட மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், அதிகாரிகள் […]

காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பான கலந்துரையாடல் Read More »

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தினை பராமரித்தல் மற்றும் தொடர்ச்சியாக நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களும் இந்திய துணைத்தூதர் ஶ்ரீமான் சாய் முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் பதில் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், யாழ் மாநகர சபை ஆணையாளர், கலைத்துறை சார்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் ஆகியோர் 05.11.2024 அன்று  ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டனர். இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்டு உள்ள யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தினை பராமரித்தல் மற்றும் கலாசார நிகழ்வுகளை

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தினை பராமரித்தல் மற்றும் தொடர்ச்சியாக நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் Read More »

சிங்கப்பூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் தலைவர் திரு.பேட்ரிக் டேனியல் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை சந்தித்தனர்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (04.11.2024) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை சந்தித்தனர். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தொடர்பாக விபரங்கள் ஒளிபதிவு மூலம் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டது . தொடர்ந்து வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறைக்கான போக்குவரத்து வசதி வாய்ப்புகள் தொடர்பாகவும் வடக்கு மாகாண அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகள் தொடர்பாகவும். தற்போதைய பொருளாதார நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. வடக்கு மாகாணத்தில் இருந்து உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்தல் தொடர்பாகவும் வினவப்பட்டது. மீன்பிடி, விவசாயம்,

சிங்கப்பூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் தலைவர் திரு.பேட்ரிக் டேனியல் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை சந்தித்தனர். Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களின் குறைகளை அறிந்து உரிய தீர்வுகளைபெற்றுக் கொடுப்பதற்காக நேரடியாக நடமாடும் சேவை இடம்பெற்றஉள்ளது

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08.11.2024 ) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மு. ப 10.00 தொடக்கம் – பி. ப 4.00 வரை பொதுமக்களை சந்திக்க உள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய தீர்வுகளை விரைவாக வழங்கும் நோக்கத்தில் நடமாடும் சேவையினை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் அதிகளவான பொதுமக்கள் பங்குபற்றி

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களின் குறைகளை அறிந்து உரிய தீர்வுகளைபெற்றுக் கொடுப்பதற்காக நேரடியாக நடமாடும் சேவை இடம்பெற்றஉள்ளது Read More »

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம் பெற்ற முக்கிய கலந்துரையாடல்

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவ தலைமையகத்தில்  இன்று 02.11.2024  வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் பலாலி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாகவும், உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்ற வீதி, காணிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறுபட்ட விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம் பெற்ற முக்கிய கலந்துரையாடல் Read More »

கலாநிதி.(எந்திரி).சுப்பிரமணியம் சிவகுமார் எழுதிய‘வடக்கு மாகாண நீர் வளங்களும் அவற்றின் பயன்பாட்டு உத்திகளும்பங்கீட்டுக்கொள்கையும்’ நூல் வெளியீடு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, தந்தை செல்வா ஞாபகார்த்த மண்டபத்தில் 30.10.2024 திகதி இடம்பெற்ற கலாநிதி.(எந்திரி).சுப்பிரமணியம் சிவகுமார் எழுதிய ‘வடக்கு மாகாண நீர் வளங்களும் அவற்றின் பயன்பாட்டு உத்திகளும் பங்கீட்டுக்கொள்கையும்’ நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.இ.இளங்கோவன்,விவசாய அமைச்சின் செயலாளர் திரு.ம.ஜெகு,  மாகாண நீர்பாசன பணிப்பாளர் எந்திரி.ந.சுதாகரன், கலாநிதி.பா.கேதீசன் சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியல் பீடம் கிளிநொச்சி, ஆகியோர்

கலாநிதி.(எந்திரி).சுப்பிரமணியம் சிவகுமார் எழுதிய‘வடக்கு மாகாண நீர் வளங்களும் அவற்றின் பயன்பாட்டு உத்திகளும்பங்கீட்டுக்கொள்கையும்’ நூல் வெளியீடு Read More »

வடக்கு மாகாண ஆளுநரின் தீபாவளி வாழ்த்து செய்தி

இத் தீபத் திருநாளில் உங்கள் வாழ்க்கையில் புது வண்ணங்கள் ஒளிரட்டும்.  மக்களின் மனதில் அன்பு, அமைதி, சந்தோஷம் என மூன்றையும் பரப்பும் ஒரு அழகிய ஒளியாய் இந்த தீபாவளி பண்டிகை ஒவ்வொரு தனிமனிதனின் கனவையும் நிறைவேற்றும் ஒரு புதிய ஒளியாக அமைந்திட வேண்டும். தீபாவளி பண்டிகையானது தத்துவம் நிறைந்ததாகவும் ஒழுக்கவியல் கருத்துக்களை கொண்டதாகவும் உள்ளது. அந்த வகையில் இது வெறும் பண்டிகை மட்டுமல்லாது வாழ்வினைச் செம்மையாக்கும்  மனிதநேய ஒருமைப்பாட்டை  வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதற்கு பண்டிகைகள் துணைபுரிகின்றன. இத் தீபாவளி திருநாளில் வட

வடக்கு மாகாண ஆளுநரின் தீபாவளி வாழ்த்து செய்தி Read More »

வடக்கு மாகாண ஆளுநரின் விரைவான நடவடிக்கை

யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோரை 29.10.2024 அன்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் சந்தித்தார். பாசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிபுரை வழங்கப்பட்டது. பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை செய்திருந்தனர் என்ற செய்தியை அறிந்து ஆளுநர் அவர்கள் இந்த நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ள பணித்தார். பாடசாலைக்கு

வடக்கு மாகாண ஆளுநரின் விரைவான நடவடிக்கை Read More »

விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்தல் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல்

பலாலி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டு அண்மையில் விவசாய நடவடிக்கைகாக விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்தல் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் 29.10.2024 அன்று காலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளுராட்சி ஆணையாளர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், வலிவடக்கு பிரதேசசபையின் செயலாளர், சிவில் சமுக

விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்தல் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் Read More »

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று (29.10.2024) காலை ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், கோபாய் பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர் மற்றும் விமான நிலையத்திற்கு உரிய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர். விமான நிலையத்தின் விமான ஓடுபாதை விஸ்தரிப்பது தொடர்பாகவும் அனைத்து விதமான சர்வதேச விமானங்களும் வந்து

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் Read More »