அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்வனவிற்கு கடன் வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல்
அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்வனவிற்கு கடன் வழங்குவது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதாநாயகன் அவர்களுக்கும், வங்கிகளுக்கும் இடையிலான சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை மதியம் (10.01.2025) இடம்பெற்றது. நெல் கொள்வனவு செய்வதற்கு போதிய களஞ்சிய வசதிகள் இருந்தபோதும் அதற்குரிய கடன் வசதிகளை வங்கிகள் வழங்கவில்லை என அரிசி ஆலை உரிமையாளர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட ஆளுநர், எங்களுடைய மாகாணத்தில் விளையும் நெல் வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அதிகரித்த விலையில் மீண்டும் […]
அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்வனவிற்கு கடன் வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் Read More »
