npc2018z

2022ம் ஆண்டின் முதலாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம்

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான 2022ம் ஆண்டின் முதலாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 01.04.2022 ஆம் திகதி A9 வீதி, கைதடி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் பிரதம செயலாளர் திரு. எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், கௌரவ ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாணம், பிரதிப்பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள், வடக்கு மாகாண […]

2022ம் ஆண்டின் முதலாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் Read More »

வீட்டுத்திட்டங்களின் பௌதீக முன்னேற்ற நிலை – 2022

நிதி, திட்டமிடல் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 2022 ஆம் ஆண்டிற்கான குறித்தொதுக்கப்பட்ட விசேட அபிவிருத்தி நன்கொடை (PSDG) நிதியில் வடக்கு மாகாணத்தில் 25 வீட்டுத்திட்டங்களுக்காக, பெண் தலைமைதாங்கும், வருமானம் குறைந்த அதிக குடும்ப அங்கத்தவர்கள், கடந்த யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள், அங்கவீன தீராத நோயாளிகளினை கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளால், திட்டம் பௌதீக ரீதியாக ஆரம்பிக்கப்பட்டு, அத்திபார கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. முன்னர் திட்டமிட்டமைக்கு அமைவாக, இம்மாத இறுதிக்குள் அனைத்து பயனாளிகளினாலும் அத்திபார

வீட்டுத்திட்டங்களின் பௌதீக முன்னேற்ற நிலை – 2022 Read More »

”வீதி ஒழுங்குகளைப் பேணிப் பாதுகாப்பாகப் பயணிப்போம்” எனும் தொனிப்பொருளில் நடமாடும் சேவை

    

”வீதி ஒழுங்குகளைப் பேணிப் பாதுகாப்பாகப் பயணிப்போம்” எனும் தொனிப்பொருளில் நடமாடும் சேவை Read More »

இலவச சித்த மருத்துவ முகாம் மன்னாரில் இடம்பெற்றது

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முருங்கன் டொன் பொஸ்கோ ரெக் மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 20.03.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணிவரை நடாத்தியது. இந்நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர், வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், டொன் பொஸ்கோ இயக்குனர், சமூக மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு

இலவச சித்த மருத்துவ முகாம் மன்னாரில் இடம்பெற்றது Read More »

வடக்கு மற்றும் வடமத்திய மாகாண தமிழ், சிங்கள கலைஞர்களின் கலாசார சங்கமம்

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் வடமத்திய மாகாண தமிழ்,சிங்கள கலைஞர்களை ஒன்றிணைத்து கலாசார சங்கமம் என்ற நிகழ்வானது 18.03.2022 (வெள்ளிக்கிழமை) காலை11 மணியளவில் வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தில்(மருதனார்மடம்) ஆரம்பமானது. முதல் நிகழ்வாக தெல்லிப்பளை மகாஜன கல்லூரியை சேர்ந்த மாணவர்களின் இன்னியம் மங்கல வாத்திய இசையுடன் விருந்தினர்கள் மற்றும் கலைஞர்கள் மாலை அணிவித்து நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன்

வடக்கு மற்றும் வடமத்திய மாகாண தமிழ், சிங்கள கலைஞர்களின் கலாசார சங்கமம் Read More »

வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட பயனாளிகளுடனான வீட்டுத்திட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடல் நிகழ்வு

நிதி, திட்டமிடல் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 2022 ஆம் ஆண்டிற்கான குறித்தொதுக்கப்பட்ட விசேட அபிவிருத்தி நன்கொடை (PSDG) நிதியில் வடக்கு மாகாணத்தில் 25 வீட்டுத்திட்டங்களுக்காக, வருமானம் குறைந்த மற்றும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 15 மார்ச் 2022 அன்று வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட, முறையே 04,02,02 வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான, அறிமுக மற்றும் திட்ட நடைமுறைகள் தொடர்பாக, அமைச்சின் செயலாளர் அவர்களின் தலைமையில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் – வவுனியா அலுவலகத்தில்

வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட பயனாளிகளுடனான வீட்டுத்திட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடல் நிகழ்வு Read More »

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பயனாளிகளுடனான வீட்டுத்திட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடல் நிகழ்வு

நிதி, திட்டமிடல் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 2022 ஆம் ஆண்டிற்கான குறித்தொதுக்கப்பட்ட விசேட அபிவிருத்தி நன்கொடை (PSDG) நிதியில் வடக்கு மாகாணத்தில் வீட்டுத்திட்டத்தின் கீழ், வருமானம் குறைந்த மற்றும் பெண் தலைமை தாங்கும் 25 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, இன்று (11.03.2022) யாழ்ப்பாணத்தில் 15 பயனாளிகளுக்கும் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பயனாளிகளுக்கும் அறிமுக மற்றும் திட்ட நடைமுறைகள் தொடர்பாக, அமைச்சின் செயலாளர் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றதுடன் அமைச்சிற்கும் பயனாளிகளுக்குமிடையில் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பயனாளிகளுடனான வீட்டுத்திட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடல் நிகழ்வு Read More »

சர்வதேச மகளிர் தினம் 2022

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினமானது ‘நாடும், தேசமும், உலகமும், அவளே’ எனும் தொனிப்பொருளில்  2022.03.08 அன்று அமைச்சு அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. வட மாகாண மகளிர் விவகாரம், கூட்டுறவு, சமூக சேவைகள், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சின் செயலாளர் திருமதி. ரூபினி வரதலிங்கம் அவர்கள் இந் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இந் நிகழ்வில் அமைச்சின் திணைக்களத் தலைவர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், பெண்

சர்வதேச மகளிர் தினம் 2022 Read More »

சர்வதேச மகளிர்தினம் – 2022 – வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம்

2022 ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர்தினமானது வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் 08/03/2022 செவ்வாய்கிழமை அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு விசுவமடு மத்திய சனசமூக நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் மகளிரின் பல்வேறு படிநிலைகளுக்குரிய ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் சமூக மருத்துவ உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டன. அத்துடன் பாரம்பரிய வைத்தியர்கள் கௌரவிக்கப்பட்டு விருந்தினர்களுக்கு மூலிகைக் கன்றுகளும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு அமைச்சின்

சர்வதேச மகளிர்தினம் – 2022 – வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் Read More »

வட மாகாண மஹா சிவராத்திரி விழா – 2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,  விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் மற்றும் இந்து கலாசார திணைக்களம் ஆகியன ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபையுடன் ஒன்றிணைந்து நடத்திய வடமாகாண மஹா சிவராத்திரி விழா 2022.03.01 (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 7.00மணிக்கு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் கல்வி அமைச்சின் செயலாளர் திருவாளர் இ.வரதீஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவானது வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் முதல் தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டு

வட மாகாண மஹா சிவராத்திரி விழா – 2022 Read More »