npc2018z

நடமாடும் வைத்திய சேவை – அச்சுவேலி

மாவட்ட சித்த வைத்தியசாலை – யாழ்ப்பாணத்தினால் நடமாடும் வைத்திய சேவையானது அச்சுவேலி சான்று பெற்ற பாடசாலையில் 18 ம் திகதி யூலை 2022 ஆரம்பிக்கப்பட்டது. மாவட்ட சித்த வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களினால் நடாத்தப்பட்ட இவ் நடமாடும் வைத்திய சேவையில் யூலை மாத இறுதி வரை 128 நோயளர்கள் வருகை தந்து பயனடைந்தனர். நடமாடும் வைத்திய சேவையானது யூலை மாத இறுதி வரையும் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடாத்தப்பட்டு வந்து தற்போது ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகின்றது. […]

நடமாடும் வைத்திய சேவை – அச்சுவேலி Read More »

தொழிற்துறை திணைக்களத்தினால் இரண்டாம் கட்டமாக வளவாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிநெறி வழங்கப்பட்டது

தொழிற்துறை திணைக்களம் வடமாகாணம் ILO நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்தும் LEED+ செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக (Second Phase)  பயனாளிகளான சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை (MSME) சந்தைப்படுத்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் வியாபார அபிவிருத்தி தொடர்பாக தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி கருத்தரங்கு இரண்டு கட்டமாக 20.07.2022 தொடக்கம் 22.07.2022 வரை மூன்று நாட்களும் மற்றும் 17.08.2022 தொடக்கம் 18.08.2022 வரை இரண்டு நாட்களும் Green Grass Hotel, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. மேலும் முதலாம் பிரிவின்

தொழிற்துறை திணைக்களத்தினால் இரண்டாம் கட்டமாக வளவாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிநெறி வழங்கப்பட்டது Read More »

ஆடி அமாவாசை நிகழ்வு -2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கீரிமலை நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் 28.07.2022 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆடி அமாவாசை நிகழ்வு பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப்பணிப்பாளர் திருமதி. ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்களின் வழிகாட்டலின் கீழ் ஏனைய குருமாரும் ஒன்றிணைந்து வன்முறையினால் இறந்த ஆத்மாக்களுக்கு  ஆத்மசாந்திவேண்டி  விசேட பூசை நிகழ்வு இடம்பெற்றது. அதன் பின்னர்

ஆடி அமாவாசை நிகழ்வு -2022 Read More »

KOICA – UNICEF அனுசரணையுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி பாடசாலைகளின் கட்டட கையளிப்பு நிகழ்வு

கொரியா அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யுனிசெப்பினால் அமுல்ப்படுத்தப்படும் KOICA – UNICEF நிகழ்ச்சித் திட்டமானது ரூபா 270 மில்லியன் ஒதுக்கீட்டில் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வடமாகாண கௌரவ ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் வழிகாட்டலின்கீழ் 27 அவசியமான கருத்திட்டங்களை முன்வைத்து செயற்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்ட பாடசாலை கட்டடங்களின் கையளிப்பு நிகழ்வு 26.07.2022 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில்

KOICA – UNICEF அனுசரணையுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி பாடசாலைகளின் கட்டட கையளிப்பு நிகழ்வு Read More »

கர்ப்பவதிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போசணை மட்டத்தினை பேணுவதற்கான சத்துணவுப் பொதி வழங்கல்

சரியான போசணை மட்டத்தினை பேணுவதற்கான கர்ப்பவதிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துணவுப்பொதி வழங்கும் நிகழ்வானது கௌரவ ஆளுநர் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரியின் தலைமையின் கீழ் 2022.07.20 அன்று நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வவுனியா தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலுமிருத்தும் மீன்பிடித் தொழிலில் தங்கியிருக்கின்ற குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பவதிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அடங்கலாக மந்த போசணையுடைய 924 தாய்மார்களின் அனிமியா பாதிப்பு நிலையினைக்

கர்ப்பவதிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போசணை மட்டத்தினை பேணுவதற்கான சத்துணவுப் பொதி வழங்கல் Read More »

வீட்டுத்திட்டங்களின் பௌதீக முன்னேற்ற நிலை – 2022

நிதி, திட்டமிடல் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 2022 ஆம் ஆண்டிற்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை (PSDG) நிதியில் வடக்கு மாகாணத்தில் 25 வீட்டுத்திட்டங்களுக்காக, பெண் தலைமைதாங்கும், வருமானம் குறைந்த அதிக அங்கத்தவர்கள், கடந்த யுத்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அங்கவீனமான தீராத நோய்களினை கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்குறித்த 25 வீட்டுத்திட்ட பயனாளிகள் அனைவரும், தமது வீட்டினை பௌதீக ரீதியாக ஆரம்பித்துள்ளதுடன் 20 பயனாளிகள், கூரை வேலைகளை முடிவுறுத்தியதோடு ஏனைய பயனாளிகள் தொடர்ச்சியாக, பௌதீக கட்டுமானங்களை

வீட்டுத்திட்டங்களின் பௌதீக முன்னேற்ற நிலை – 2022 Read More »

மஞ்சள் அறுவடையும் பதப்படுத்தலும் வயல் விழா

மஞ்சள் அறுவடை மற்றும் பதப்படுத்தல் வயல் விழா 25.02.2022 புதன் கிழமை மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம்இ திருநெல்வேலியில் திருமதி. அ.சிறிரங்கன் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்இ யாழ்ப்பாணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.அ.சிவபாலசுந்தரன், செயலாளர், விவசாய அமைச்சு, வடமாகாணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு. சி.சிவகுமார் மாகாண விவசாயப் பணிப்பாளர் வட மாகணம், அவர்களும்  அத்துடன் துறைசார் அதிகாரிகள், திணைக்கள உத்தியோகத்தர்கள் மஞ்சள் செய்கையாளர்கள், சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் மற்றும்

மஞ்சள் அறுவடையும் பதப்படுத்தலும் வயல் விழா Read More »

விவசாயத் திணைக்களமும் கிராமிய அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து பெரிய அளவினலான பல்வகைமை வீட்டுத்தோட்டத்தினை உருவாக்கும் செயற்றிட்டம்

யாழ் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பெரிய அளவினலான பல்வகைமை வீட்டுத்தோட்டம் பற்றிய கலந்துரையாடல்  திருமதி. அ.சிறிரங்கன் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் அவர்களின் தலைமையில் 03.06.2022 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் திரு.சி.சிவகுமார், மாகாண விவசாயப் பணிப்பாளர், வடமாகாணம் திரு.ரா.சசீலன், மாகாணப் பணிப்பாளர், கிராம அபிவிருத்தித் திணைக்களம், திரு.என்.பஞ்சலிங்கம், யாழ் மவாட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பாட விதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோத்தர்கள் மற்றும்

விவசாயத் திணைக்களமும் கிராமிய அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து பெரிய அளவினலான பல்வகைமை வீட்டுத்தோட்டத்தினை உருவாக்கும் செயற்றிட்டம் Read More »

வட மாகாண நோன்பு திறக்கும் நிகழ்வு (இப்தார்) – 2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மன்னார் மாவட்ட செயலகத்துடன் ஒன்றிணைந்து நடாத்திய வட மாகாண நோன்பு திறக்கும் நிகழ்வு (இப்தார்) 2022.04.27 (புதன்கிழமை) மாலை 05.00 மணிக்கு மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருவாளர் இ.வரதீஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் பிரதம விருந்தினர்களாக வடமாகாண பிரதம செயலாளர் திருவாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களும், மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி.அ.ஸ்ரான்லி

வட மாகாண நோன்பு திறக்கும் நிகழ்வு (இப்தார்) – 2022 Read More »

சேதனப் பசளை உற்பத்தித் திட்டத்தின் மூலம் உற்பத்தியாளர் மற்றும் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட தூளாக்கும் இயந்திரத்தின் சேவை

சேதனப் பசளை மற்றும் சேதனப் பீடைநாசினி உற்பத்தித் திட்டத்தின் கீழ் தாவரப் பாகங்களைத் தூளாக்கும் 175 தூளாக்கும் இயந்திரங்கள்(Multi Chopper) ஐந்து மாவட்டங்களிலும் உள்ள சேதனப் பசளை உற்பத்தியாளர்கள், இளம் விவசாயிகள் கழகங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், பிரதேச சபைகள், கமக்கார அமைப்புக்கள், விவசாயத் திணைக்களத்தின் கீழ் இயங்கிவரும் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையங்கள் மற்றும் பண்ணைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. தூளாக்கும் இயந்திரங்களின் தேவைப்பாடு இருப்பின் தங்களுக்கு அண்மித்த பகுதியில் உள்ள நிலையம் / தனிப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு அவர்களுக்குரிய

சேதனப் பசளை உற்பத்தித் திட்டத்தின் மூலம் உற்பத்தியாளர் மற்றும் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட தூளாக்கும் இயந்திரத்தின் சேவை Read More »