கிளிநொச்சி மாவட்டத்தில் சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு செயற்றிட்டம்
வடமாகாண விவசாயத்;திணைக்கள ஏற்பாட்டின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் சேதனப்பசளை உற்பத்தியை விவசாயிகளிடையே அதிகரிக்கும் நோக்குடனான விழிப்புணர்வுச் செயற்பாடானது கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி பொருளாதாரச்சந்தையில் 15.09.2021 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. விவசாய உற்பத்தியில் இரசாயன பாவனை அதிகரிப்பதன் காரணமாக விவசாய விளைபொருட்கள் நச்சுதன்மையுள்ளதாகவும், தரமற்றதுமாகவும் காணப்படுகின்றது. இதன்காரணமாக மனித உடலில் பல்வேறு வகையான நோய்களும், பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றமை யாவரும் அறிந்த ஓரு விடயமே. எதிர்கால சந்ததிக்கு நஞ்சற்றதும் தரமானதுமான விவசாய […]
கிளிநொச்சி மாவட்டத்தில் சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு செயற்றிட்டம் Read More »