npc2018z

தொழிற்துறை திணைக்களத்தினால் இரண்டாம் கட்டமாக வளவாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிநெறி வழங்கப்பட்டது

தொழிற்துறை திணைக்களம் வட மாகாணம் ILO நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்தும் LEED+ செயற்திட்டத்தின் பயனாளிகளான மாற்று வலுவுள்ள சிறு தொழில் முயற்சியாளர்களை மதிப்பீடு செய்தல் தொடர்பாக தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளிக்கும் கலந்துரையாடல் இரண்டாம் கட்டமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட  அலுவலக உத்தியோகத்தர்களுக்கு 24.11.2021 தொடக்கம் 26.11.2021 வரை யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் ஹோட்டலில் நடைபெற்றது. பயிற்சிநெறியின் மூன்றாம் நாள் (26.11.2021) பிரதம […]

தொழிற்துறை திணைக்களத்தினால் இரண்டாம் கட்டமாக வளவாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிநெறி வழங்கப்பட்டது Read More »

வட மாகாண  கலாச்சார திணைக்களத்தினால் நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால்  2021 நவம்பர் மாதம் 4 நூல்கள் வெளியிடப்பட்டன. வெளியீட்டு நிகழ்வுகள் வட மாகாண கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றன. பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர்    திருமதி சுஜீவா சிவதாஸ் அவர்கள் தலைமையில்  நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.  சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் கலந்து சிறப்பித்தார்கள். பேராசிரியர்

வட மாகாண  கலாச்சார திணைக்களத்தினால் நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன Read More »

தொழிற்துறை திணைக்களத்தினால் வளவாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிநெறி வழங்கப்பட்டது

தொழிற்துறை திணைக்களம் வட மாகாணம் ILO நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்தும் LEED+ செயற்திட்டத்தின் பயனாளிகளான மாற்று வலுவுள்ள சிறு தொழில் முயற்சியாளர்களை மதிப்பீடு செய்தல் தொடர்பாக தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளிக்கும் கலந்துரையாடல் முதலாம் கட்டமாக யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் தலைமை அலுவலக உத்தியோகத்தர்களுக்கு 15.11.2021 தொடக்கம் 17.11.2021 வரை யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் ஹோட்டலில் நடைபெற்றது. பயிற்சிநெறியின் மூன்றாம் நாள் (17.11.2021) பிரதம செயலாளர், வட

தொழிற்துறை திணைக்களத்தினால் வளவாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிநெறி வழங்கப்பட்டது Read More »

வழிபாட்டு தலங்களில் சேவை புரிபவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

வட மாகாண கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலின் கீழ் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழான பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் நல்லூர் பிரதேச செயலகம் மற்றும் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியன இணைந்து வழிபாட்டுத் தலங்களில் சேவைபுரிபவர்களுக்கான இலசவ மருத்துவ முகாமினை 21 நவம்பர் 2021 அன்று ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் சிறப்பாக நடாத்தினார்கள். இந்நிகழ்வில் பெருமளவானோர் கலந்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டதோடு மருத்துவ சிகிச்சையினையும் பெற்று பயனடைந்தனர்.    

வழிபாட்டு தலங்களில் சேவை புரிபவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் Read More »

வடக்கு மாகாண ஆளுநரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றாகக் கருதப்படும் தீபாவளிக்கு தீபங்களின் வரிசை என்பது பொருளாகும். உலகில் உள்ள சகல இந்துக்களும் இத்தினத்தை பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். இது மிக மிகப் பண்டைய காலத்திலிருந்தே இந்துக்களின் வாழ்க்கையோடு கலந்துபோன ஒரு கொண்டாட்டமாகும். ஸ்ரீ கிருஷ்ண பகவான் நரகாசுரன் என்ற அசுரனை வதம் செய்தபோது அவனுடைய கடைசி வேண்டுகோளிற்கேற்ப தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது . இத்திருநாளிலே எமது அக இருள் ஒழிந்து ஒளிமயமான வாழ்வு பிரகாசிக்க வேண்டும் என்று தீபங்களால் எம் மனங்களில் விளக்கேற்றுவோம்.

வடக்கு மாகாண ஆளுநரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி Read More »

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (11. 10. 2021) காலை 10 மணியளவில்  மெய்நிகர் செயலி ஊடாக  இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், உதவிச் செயலாளர், பிரதம செயலாளர் ,வடமாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், பிராந்திய சுகாதார திணைக்கள அதிகாரிகள் ,மற்றும் கல்வித் துறைசார் பணிப்பாளர்கள் இணைந்திருந்தனர்.

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் Read More »

யாழ் மக்களுக்கான சுத்தமான குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்திற்கு அமைவாகவும் கௌரவ பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் வழிகாட்டலில் மக்களுக்கான சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள நயினாதீவு கடல்நீர் சுத்திகரிப்பு திட்டம், தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு திட்டம் மற்றும் யாழ்-கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டம் இன்று (06.10.2021) காலை 10.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த ஆரம்ப நிகழ்வை மாண்புமிகு பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இணையவழி மெய்நிகர் தொழில்நுட்பம்

யாழ் மக்களுக்கான சுத்தமான குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு Read More »

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மெய்நிகர் இணைய வழி மூலமான கலந்துரையாடல்

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில்  இன்று (05.10.2021) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் மெய்நிகர் இணைய வழி மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலில்    கௌரவ வடமாகாண ஆளுநர் அவர்கள் ஆளுநர் செயலகத்திலிருந்து இணைந்திருந்தார். இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு  வட மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் அனைத்து மாகாண ஆளுநர்களினாலும் கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் இம்மாதம் 21ம் திகதி 200 மாணவர்களுக்குட்பட்ட தரம் 1-5 வரையிலான வகுப்புக்களை கொண்டமைந்துள்ள வட

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மெய்நிகர் இணைய வழி மூலமான கலந்துரையாடல் Read More »

இந்திய அரசாங்கத்தின் நிதியுடன் நிர்மாணிக்கப்பட்ட வட/மத்திய மகளிர் கல்லூரியின் கட்டடத்திறப்பு விழா

தேசிய அளவில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிறைவேற்றப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் திறப்பு விழாவானது 04.10.2021 அன்று காலை 10.30 மணிக்கு கௌரவ பிரதம அமைச்சர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இருந்து மெய்நிகர் இணைய வழி தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய அரசாங்கத்தின் வெளிநாட்டு செயலாளர் கௌரவ சிறி ஹர்ஷ வர்தன் ஸ்ரீ றீங்லா அவர்கள் கலந்து கொண்டார். இந் நிகழ்வின் துணை நிகழ்வு மற்றும் வட/மத்திய மகளிர்

இந்திய அரசாங்கத்தின் நிதியுடன் நிர்மாணிக்கப்பட்ட வட/மத்திய மகளிர் கல்லூரியின் கட்டடத்திறப்பு விழா Read More »

வட மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையிலான விசேட ஊடக மாநாடு 29.9.2021

வட மாகாணத்தில் கடந்த இரு வருட காலப்பகுதியில் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தின் அடிப்படையிலும் கௌரவ பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கௌரவ நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழும் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஊடகங்களுக்கும் மக்களுக்குமான அறிவித்தலை வழங்கும் நோக்கில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களினால் கடந்த புதன் கிழமை (29 .9 .2021 ) மதியம் வடமாகாண

வட மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையிலான விசேட ஊடக மாநாடு 29.9.2021 Read More »