npc2018z

சென்னையிலுருந்து காங்கேசந்துறைக்கு உல்லாசக்கப்பலில் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை

சென்னையிலிருந்து ஜூன் 16 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காங்கேசந்துறைக்கு வந்து செல்லும் கோர்டிலியா உல்லாசப்பயணக்கப்பலில் வந்து செல்லும் பயணிகளுக்கான சேவைகளை வழங்குவது தொடர்பில் வடமாகாண சுற்றுலாப் பணியகம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுடன் 21 ஓகஸ்ட் 2023 அன்று ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட காணி ஆணையாளர், யாழ் இந்திய துணைத்தூதுவர், வடமாகாண துறைமுக அதிகாரசபை தலைவர், வடமாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், தெல்லிப்பளை பிரதேச செயலகர், […]

சென்னையிலுருந்து காங்கேசந்துறைக்கு உல்லாசக்கப்பலில் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை Read More »

வவுனியா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் வயல் விழா நிகழ்வு

தற்சார்புப் பொருளாதாரத்தை நோக்கிய நிலைபேறான விவசாயம் என்ற தொனிப்பொருளில் வவுனியா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் வயல் விழா நிகழ்வானது 26.07.2023 அன்று வவுனியா மாவட்ட பிரதி மாகண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இவ் வயல் விழா நிகழ்வில் விவசாயம் சார்ந்த நவீன பயிர்ச்செய்கைத் தொழில்நுட்பங்கள், சிறந்த விவசாய நடைமுறைகள், தேனீ வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், காளான் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், சேதன விவசாயத் தொழில்நுட்பங்கள், சேதனப் பசளைகள் மற்றும் பீடை நாசினிகளின் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்புத்

வவுனியா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் வயல் விழா நிகழ்வு Read More »

நடமாடும் சேவை – வட மாகாணம் ஆயுர்வேத வைத்திய சபை – சுகாதார அமைச்சு

ஆயுர்வேத வைத்திய சபையினால் வடக்கு மாகாணத்தில் நடமாடும் சேவையானது நடாத்தப்பட்டது. பதிவு செய்த வைத்தியர்கள் மற்றும் பதிவினை எதிர்பார்த்துள்ளவர்களிற்கான சேவைகளை வழங்குவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இந் நடமாடும் சேவையானது வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் முறையே 18.07.2023, 19.07.2023 (கிளிநொச்சி, மன்னார்), 20.07.2023 ந் திகதிகளில் நடைபெற்றது. இந் நடமாடும் சேவையை வடக்கு மாகாணத்தில் நடாத்துவதற்கு ஏற்ற சகல ஒழுங்குகளையும் வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களமானது மேற்கொண்டிருந்தது. இச் சேவையில் 1.

நடமாடும் சேவை – வட மாகாணம் ஆயுர்வேத வைத்திய சபை – சுகாதார அமைச்சு Read More »

ஆளுநரின் வழிகாட்டலில் உள்ளூராட்சி மன்றங்கள் சூழலை சுத்தமாக வைத்திருக்க விசேட வேலைத்திட்டம்

வடக்கு மாகாணத்தலுள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் தமது பிரதேசங்களை சுத்தமாக வைத்திருக்க விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனும் ஆளுநரின் வழிகாட்டலுக்கமைவாக 21 ஆகஸ்ட் 2023 அன்று தமது விசேட வேலைத்திட்டங்களை நல்லூர் மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைகள் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் ஆரம்பித்திருக்கின்றன. 21 ஆகஸ்ட் 2023 அன்று காலை 7 மணியளவில் நல்லூர் பிரதேசசபைக்குட்பட்ட திருநெல்வேலிச்சந்தியிலே கழிவுத்தொட்டிகள் வைக்கும் நிகழ்வு ஆளுநரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து காலை 7.30

ஆளுநரின் வழிகாட்டலில் உள்ளூராட்சி மன்றங்கள் சூழலை சுத்தமாக வைத்திருக்க விசேட வேலைத்திட்டம் Read More »

சுகாதாரத்துறையின் முறைமைகளை மீளாய்வுக்குட்படுத்த ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறை முறைமைகள் பற்றிய கரிசனைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மற்றும் வைத்திய அதிகாரிகளின் பங்கு பற்றுதலுடன் 31.07.2023 அன்று கலந்துரையாடப்பட்டது. சேவை நாடுவோருக்கான சிகிச்சை, முகாமை மற்றும் புனர்வாழ்வு என்ற விடயங்கள் சுகாதார சேவை நிலையங்களில் ஒரே விதமாக நோக்கப்படலாகாது என்றும் அவை வௌ;வேறான முறைமைகள் ஊடாக அணுகவேண்டியவை என்பதை

சுகாதாரத்துறையின் முறைமைகளை மீளாய்வுக்குட்படுத்த ஆளுநர் பணிப்பு Read More »

வடக்கு மாகாணத்தின் எல்லைகளில் நடைபெறும் சடடவிரோத செயற்பாடுகள் தொடர்பாக ஆளுநருடன் அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படையின் செயலாளர் சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் எல்லைப்பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத பயணங்கள், கடல் எல்லைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுடன் அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படையின் முதனிலை செயலாளர் பிராண்ட் இசண்ட மற்றும் அவர்களின் குழு, இலங்கை சுங்கத்திணைக்கள உத்தியோகத்தர்கள் 11.08.2023 (வெள்ளிக்கிழமை) அன்று ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடினர். இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்திலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்பவர்களை தடுக்கும் செயற்பாடுகளை வினைத்திறனாக மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. சுங்க திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படை

வடக்கு மாகாணத்தின் எல்லைகளில் நடைபெறும் சடடவிரோத செயற்பாடுகள் தொடர்பாக ஆளுநருடன் அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படையின் செயலாளர் சந்திப்பு Read More »

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள்-ஆளுநர் தலைமையில் ஆராய்வு

வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்து வீதிப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று 04.08.2023 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது. ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாவட்ட செயலாளர்கள், வைத்திய அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், மாநகர சபை ஆணையாளர், வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சார்பாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் துறைசார் அதிகாரிகளின்

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள்-ஆளுநர் தலைமையில் ஆராய்வு Read More »

வவுனியாவில் நடமாடும் சித்த மருத்துவ முகாம் இடம்பெற்றது

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து வவுனியா மாவட்டத்தில் ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 29.07.2023ந் திகதி 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை நடாத்தியிருந்தது. இந்நிகழ்வில் கௌரவ இந்தியத் துணைத்தூதுவர், வடமாகாண சுகாதார அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர், வடமாகாண சுதேச மருத்துவ ஆணையாளர், வடமாகாண சுதேச மருத்துவ பிரதி ஆணையாளர், வவுனியா பிரதேச செயலாளர், வவுனியா மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பாளர், பாடசாலை அதிபர்

வவுனியாவில் நடமாடும் சித்த மருத்துவ முகாம் இடம்பெற்றது Read More »

அரசாங்க கணக்கு குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட விருது வழங்கும் நிகழ்வு 2019/2020

அரசாங்க கணக்கு குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட விருது வழங்கும் நிகழ்வானது 18.07.2023 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11.15 மணிக்கு பாராளுமன்றத்தின் குழு அறை இலக்கம் – 1 இல் நடைபெற்றது. 2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டுக்கான அறிக்கைகளின் அடிப்படையில் உயர் செயலாற்றுகை மட்டத்தை அடைந்துள்ள தேசிய நிறுவனங்களை அங்கீகரிக்கும் முகமாக நடைபெற்ற இவ்விருது வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக அதி மேதகு ஜனாதிபதி அவர்களும் கௌரவ பிரதமர் அவர்களும் மற்றும் கௌரவ சபாநாயகர், கௌரவ பிரதி சபாநாயகர்

அரசாங்க கணக்கு குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட விருது வழங்கும் நிகழ்வு 2019/2020 Read More »

அமரர் சுப்பையா இராமலிங்கம் ஞாபகார்த்த சித்த வைத்தியசாலை கையளிப்பு

உடுவில் பிரதேச செயலர் பிரிவு தாவடி தெற்கில் அமரர் சுப்பையா இராமலிங்கம் ஞாபகார்த்த சித்த வைத்தியசாலையானது திருமதி. ஆனந்தவல்லி குடும்பத்தினர் மற்றும் இராமலிங்கம் குடும்பத்தினரால் நிர்மாணிக்கப்பட்டு சுதேச மருத்துவ திணைக்களத்திற்க்கு நன்கொடையாக வழங்கும் நிகழ்வானது கடந்த 28.06.2023 ஆம் திகதியன்று இடம்பெற்றது. இந் நிகழ்வானது காலை 10.00 மணியளவில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகி நினைவுக்கல் மற்றும் அமரர் சுப்பையா இராமலிங்கம்; அவர்களின் சிலை திரை நீக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி. எஸ். மோகநாதன் (செயலாளர்,

அமரர் சுப்பையா இராமலிங்கம் ஞாபகார்த்த சித்த வைத்தியசாலை கையளிப்பு Read More »