Kathir Sadagopan

“காலநிலையை வென்று விளைச்சலைப் பெருக்குவோம்!” வயல் விழா

காலநிலையை வென்று விளைச்சலைப் பெருக்குவோம் எனும் தொனிப்பொருளில் வயல் விழா கிளிநொச்சி மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் வட்டக்கச்சியில் 20.05.2026 புதன்கிழமை அன்று கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சோ. திருமதி.சோ.விஜயதாசன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ச.சிவஸ்ரீ, சிறப்பு விருந்தினராக தெ.யோகேஸ்வரன், மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர் வடமாகாணம், மேலதிக விவசாயப்பணிப்பாளர்(ஆராய்ச்சி) எஸ்.இராஜேஸ்கண்ணா, திரு.பா.தேவரதன், கமநல பிரதி ஆணையாளர், கமநல அபிவிருத்தி திணைக்களம், கிளிநொச்சி, மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் […]

“காலநிலையை வென்று விளைச்சலைப் பெருக்குவோம்!” வயல் விழா Read More »

உலக தேனீக்கள் தினம் – தேனீ வளர்ப்பு தொடர்பிலான வயல்விழா நிகழ்வுகள்

தேனீக்களின் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு 2017ம் ஆண்டு மே 20 முதன்முறையாக உலக தேனீ தினமானது ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டது. 2026 ஆம் ஆண்டின் உலக தேனீ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுடன் கூடிய களச்செயற்பாட்டு விழாவானது வடமாகாண விவசாயத்திணைக்களத்தினால் நடாத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் ஆலங்குளம் கிராமத்தில் விவசாயப் போதனாசிரியர் திரு. க. ஜெனோஜன் அவர்களின் ஏற்பாட்டிலும், முல்லைத்தீவு பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சி. கிருபவதனி அவர்களின் தலைமையிலும்,

உலக தேனீக்கள் தினம் – தேனீ வளர்ப்பு தொடர்பிலான வயல்விழா நிகழ்வுகள் Read More »

விவசாய இரசாயன விற்பனையாளர்களுக்கான விவசாய இரசாயன விற்பனை நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான கலந்துரையாடல்

விவசாய இரசாயன விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கான விவசாய இரசாயன விற்பனை நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான கலந்துரையாடல்  யாழ் மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையத்தில் 13.05.2026 ஆம் திகதி யாழ் மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி சிறிரங்கன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.சுகந்தினி செந்தில்குமரன் அவர்கள் மற்றும் வடமாகாண விவசாயத்திணைக்களத்தின் மேலதிக மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.தெட்சணாமூர்த்தி யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் தலைமை உரையாற்றிய யாழ் மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் அவர்கள் யாழ் மாவட்டத்தில் காணப்படும்

விவசாய இரசாயன விற்பனையாளர்களுக்கான விவசாய இரசாயன விற்பனை நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான கலந்துரையாடல் Read More »

கோணாவில் பிரதேசத்தில் கம்பு மற்றும் இறுங்கு அறுவடை விழா

கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் கோணாவில் எனும் இடத்தில் ம.விமலநாதன், க.பிரதீபன் என்பவர்களின் வயல் துண்டத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியத்தில் ‘சிறுதானிய செய்கையை ஊக்குவிக்கும் செயற்திட்டம்’ எனும் தொனிப்பொருளில் கம்பு மற்றும் இறுங்கு அறுவடை விழா 12.05.2026. அன்று காலை 10.00 மணியளவில் விவசாயப் போதனாசிரியர் திருமதி.கிருபாகரன்.சுதர்சினி தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.எஸ். முரளிதரன், அரசாங்க அதிபர் கிளிநொச்சி அவர்களும், திரு.க.இராஜேஸ்கண்ணா, மேலதிக பணிப்பாளர் (ஆராய்ச்சி), திருமதி.சோ.விஜயதாசன்

கோணாவில் பிரதேசத்தில் கம்பு மற்றும் இறுங்கு அறுவடை விழா Read More »

சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் நெல் அறுவடை வயல் விழா

சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் நெல் அறுவடை வயல்விழா 10.04.2026ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பிரதி விவசாய பணிப்பாளர் திருமதி.பி.ரமணேந்திரன் அவர்களின் தலைமையின் கீழ் சிறப்பாக பாரம்பரிய விவசாய முறைகளுடன் நவீன மற்றும் நீடித்த தொழில் நுட்பங்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட நெல் அறுவடை வயல் விழா இடம்பெற்றது குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் திரு.க.கனகேஸ்வரன், சிறப்பு விருந்தினராக

சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் நெல் அறுவடை வயல் விழா Read More »

கலப்பு பயிர்ச்செய்கை வயல்விழா – கல்மடுநகர், கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் கல்மடுநகர் பிரதேசத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி.கி.சரண்யா அவர்களின் ஒழுங்கமைப்பில் சி.தங்கராசா என்பவரின் வயல் துண்டத்தில் திருமதி.இ.மாலினி (பா.உ- பழப்பயிர்) தலைமையில் டித்வா அழிவின் பின்னராக மரக்கறிச்செய்கையின் கலப்பு பயிர்ச்செய்கையின் வயல்விழா 08.05.2026 அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி. சோ.விஜயதாசன் அவர்களும், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள்,, கமக்கார அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் மரக்கறி பயிர்களான

கலப்பு பயிர்ச்செய்கை வயல்விழா – கல்மடுநகர், கிளிநொச்சி Read More »

விவசாயிகள் பயிற்சி நிலையம் மல்லாவியில் உணவுத் திருவிழாவும் வயல் விழாவும் நடைபெற்றது

முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களமும் வடக்கின் பாரம்பரிய உணவகமும் இணைந்து உணவுத் திருவிழாவும் வயல் விழாவும் மல்லாவியில் அமைந்துள்ள விவசாயிகள் பயிற்சி நிலையத்தில் 07.05.2026 வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி கிருபவதனி சிவதீபன், தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், திரு.ச.சிவசிறிஇ சிறப்பு விருந்தினராக மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.தெ.யோகேஸ்வரன் துணுக்காய் பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர், வங்கி முகாமையாளர்கள் மல்லாவி

விவசாயிகள் பயிற்சி நிலையம் மல்லாவியில் உணவுத் திருவிழாவும் வயல் விழாவும் நடைபெற்றது Read More »

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (16 – 30 ஏப்ரல் 2026)

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் விற்பனைக்காக நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகளின் கிடைப்பனவு விபரம் இவ் வாரம், 16 – 30 ஏப்ரல் 2026   பூங்கனியியல் கருழூலவள நிலையம் – அச்சுவேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் – யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் – முல்லைத்தீவு ஒருங்கிணைந்த பூங்கனியியல் கருமூலவள மாதிரிப்பண்ணை – தேராவில்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (16 – 30 ஏப்ரல் 2026) Read More »

வடக்கு மாகாண சுகாதாரத்துறையில் முக்கிய மைல்கல்: புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

வடக்கு மாகாணத்திலுள்ள ஆரம்ப சுகாதார சேவை நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மத்திய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கும் வட மாகாண சபைக்கும் இடையில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) 09.04.2026 அன்று கொழும்பு Galle Face Hotel இல் கைச்சாத்திடப்பட்டது. உலக வங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துவதற்கான இத் திட்டத்தின் கீழ்(Primary Healthcare System Enhancing Project – PHSEP) முதற்கட்டமாக 2026

வடக்கு மாகாண சுகாதாரத்துறையில் முக்கிய மைல்கல்: புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது Read More »

எரிபொருள் மற்றும் மின்சக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்த விசேட நடவடிக்கைகள்: வட மாகாண பிரதம செயலாளர் தலைமையில் தீர்மானம்

நாட்டில் தற்போது நிலவி வரும் எரிபொருள் மற்றும் மின்சக்தி நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு, அவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 11.30 மணியளவில் பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது. வட மாகாண பிரதம செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் ஆகியவற்றின் கௌரவ தவிசாளர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதிமேதகு

எரிபொருள் மற்றும் மின்சக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்த விசேட நடவடிக்கைகள்: வட மாகாண பிரதம செயலாளர் தலைமையில் தீர்மானம் Read More »