Mathuranthaki

கிறிசலிஸ் நிறுவனத்தினால் BRIDGE செயற் திட்டத்தின் உத்தியோகபூர்வமான அறிமுக நிகழ்வு நடாத்தப்பட்டது

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் , கிறிசலிஸ் நிறுவனத்தினால் வடமாகாணம் தழுவி நடத்தப்படும் ,பெண்கள் தலைமையிலான ஒன்றிணைந்த மன்றங்களினூடான அமைதி மற்றும் உள்ளடங்கலான தாங்குதிறன் மிக்க சமூகங்களை மேம்படுத்தும் BRIDGE  செயற் திட்டத்தின் உத்தியோகபூர்வமான  அறிமுக நிகழ்வு 15/11/2023 புதன்கிழமை 9.30 மணி தொடக்கம் 2.00 மணிவரை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் கிறிசலிஸ் திட்ட முகாமையாளர் ம.பிரபாகரன் கிறிசலிஸ் பற்றிய சுருக்கமும் அதன் முக்கிய பணிகள் பற்றிய […]

கிறிசலிஸ் நிறுவனத்தினால் BRIDGE செயற் திட்டத்தின் உத்தியோகபூர்வமான அறிமுக நிகழ்வு நடாத்தப்பட்டது Read More »

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம்

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 16 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 25 செப்ரம்பர் 2023 தொடக்கம் 27 செப்ரம்பர் 2023 வரை 3 நாட்கள் மாந்தை மேற்கு விதாதா வள நிலையத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.வி.காயத்திரி முதன்மை வளவாளராகவும் மற்றும் திரு.ப.ஒலிவர் ஒஸ்ரின் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இப் பயிற்சியில் பங்கு

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் Read More »

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் – 2023, வவுனியா மாவட்டம்

வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கோடு அவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும். அந்த வகையில் வவுனியா மாவட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார தொழில் முயற்சிகளுக்கான உபகரண உதவி வழங்கும் நிகழ்வானது வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் 13.10.2023 அன்று காலை 11 மணியளவில் மாவட்டச் சமூக சேவைகள் அலுவலகம், வவுனியாவில் நடைபெற்றது.  

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் – 2023, வவுனியா மாவட்டம் Read More »

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – கரைச்சி

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 18 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 25 செப்ரம்பர் 2023 தொடக்கம் 27 செப்ரம்பர் 2023 வரை 3 நாட்கள் ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சிறுவர் இல்ல குருகுல முன்பள்ளியில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.தில்லையம்பலம் திவாகரன் முதன்மை வளவாளராகவும் மற்றும் திரு.இரத்தினசபாபதி கௌசிகன் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இப்

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – கரைச்சி Read More »

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – வேலனை

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வேலனை பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 18 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 21 செப்ரம்பர் 2023 தொடக்கம் 23 செப்ரம்பர் 2023 வரை 3 நாட்கள் மண்கும்பானில் அமைந்துள்ள சௌபாக்கியா நிலையத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களான திரு.பத்மநாதன் ராகவன் – தொழிற்துறை மேம்பாட்டு உத்தியோகத்தர், முதன்மை வளவாளராகவும் திரு.கொன்ஸ்ரன்னரன் அன்ரன் ஜெகன் – அபிவிருத்தி உத்தியோகத்தர், துணை

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – வேலனை Read More »

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – சங்கானை

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் சங்கானை பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 19 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல (GYB) பயிற்சி நெறியானது 20 செப்ரம்பர் 2023 தொடக்கம் 22 செப்ரம்பர் 2023 வரை 3 நாட்கள் சங்கரத்தையில் உள்ள மகளிர் அபிவிருத்தி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.இ.தவகுமாரன் முதன்மை வளவாளராகவும் மற்றும் திரு.பு.கயலவன் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இப் பயிற்சியில் பங்கு பற்றியவர்கள்

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – சங்கானை Read More »

தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சி நெறி

கண்டாவளை பிரதேச செயலக சிறு தொழில் முயற்சிப்பிரிவு உத்தியோகத்தரினால் மூலிகைக் கிராமம் கல்மடுநகரில் கடந்த 21.09.2023 ந் திகதியன்று காலை 9.00 மணியளவில் தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சி நெறி ஒழுங்கமைக்கப்பட்டது. இவ் தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சி நெறியானது வளவாளரான திரு.ச.நிரோசன் அவர்களினால் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட பயிற்சி நெறியில் தேன் மற்றும் தேனீக்கள் மூலம் கிடைக்கும் நன்மைகள், தேனீக்கள் கூட்டத்தில் உள்ள தேனீக்கள் பற்றிய அறிமுகம் அவற்றின் வாழ்க்கை வட்டம், தேனீ வளர்ப்பின் போது கவனத்தில்

தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சி நெறி Read More »

தொழில் முனைவுடன் கூடிய பாடசாலை தோட்டம் அமைக்கும் நிகழ்ச்சி திட்டத்தில் பாரம்பரிய உணவு பழக்கவழக்கம் தொடர்பான இறுவெட்டிற்குரிய உணவு தயாரிப்பு

தொழில் முனைவுடன் கூடிய பாடசாலை தோட்டம் அமைக்கும் நிகழ்ச்சி திட்டத்தில் பாடசாலை சமூகத்தினிடையே பாரம்பரிய உணவு மற்றும் அவற்றின் தயாரிப்பு முறை தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களமானது Food & Agriculture Organization of United Nation இன் அனுசரனையுடன் செய்முறை காட்சிப்படுத்தல் ஒன்றினை தயாரித்து வருகின்றது. அதில் தமிழர்களின் பாரம்பரிய உணவு, சிற்றுண்டி மற்றும் பானங்கள் தொடர்பான செய்முறைகளுடன் கூடிய விளக்கங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இதனை தயாரித்து பாடசாலைகளிற்கு வழங்குவதன்

தொழில் முனைவுடன் கூடிய பாடசாலை தோட்டம் அமைக்கும் நிகழ்ச்சி திட்டத்தில் பாரம்பரிய உணவு பழக்கவழக்கம் தொடர்பான இறுவெட்டிற்குரிய உணவு தயாரிப்பு Read More »

பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழா

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழாவானது கடந்த 14.08.2023 ந் திகதியன்று நடைபெற்றது. மதியம் 12.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் புதிய கட்டடமானது வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி. எஸ். மோகநாதன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண சுதேச மருத்துவ

பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழா Read More »

பரிகாரி இதழ் – II இறுவட்டு வெளியீடு

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் இரண்டாவது இதழ் பரிகாரி – II இறுவட்டானது கடந்த 14.08.2023 ந் திகதியன்று பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழாவின் போது வெளியிடப்பட்டது. இதனை வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி. எஸ். மோகநாதன் அவர்கள் வெளியிட்டு வைத்ததுடன் வருகை தந்திருந்த அதிதிகள் சிலரிற்கும் இறுவட்டு வழங்கப்பட்டது.

பரிகாரி இதழ் – II இறுவட்டு வெளியீடு Read More »