September 17, 2026

மன்னார் மக்களுக்கான நவீன அவசர மருத்துவ சேவை: 600 மில்லியன் ரூபா புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

மன்னார் மாவட்ட மக்களுக்கு அவசர மற்றும் தீவிர மருத்துவ சேவைகளை விரைவாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் வழங்குவதற்குத் தேவையான நவீன வசதிகளுடன், மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடம் இந்திய அரசின் 600 மில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்திய அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்துக்கான அடிக்கல் நடுகை செய்யும் நிகழ்வு இன்று (16.09.2026) புதன்கிழமை காலை நடைபெற்றது. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கௌரவ […]

மன்னார் மக்களுக்கான நவீன அவசர மருத்துவ சேவை: 600 மில்லியன் ரூபா புதிய கட்டடத்துக்கு அடிக்கல் Read More »

அலியாமருதமடுக் குளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கு நடவடிக்கை – ஆளுநர் தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல்

வவுனியா மாவட்டத்தின் வவுனியா பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அலியாமருதமடுக் குளம் தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் பல்வேறு முறைப்பாடுகளை ஆராய்ந்து, அவற்றுக்கு ஒழுங்குமுறையானதும் நிரந்தரமானதுமான தீர்வை எட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அலியாமருதமடுக் குளம் தொடர்பில் சிலரால் தொடர்ச்சியாக பல்வேறு அரச திணைக்களங்களுக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், பிரச்சினையின் உண்மை நிலையை நேரில் ஆராய்ந்து, அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி தீர்வு காண

அலியாமருதமடுக் குளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கு நடவடிக்கை – ஆளுநர் தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல் Read More »

வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்திப் பணிகளை ஆளுநர் நேரில் பார்வையிட்டார்

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி மற்றும் பாலம் அமைக்கும் பணிகளின் முன்னேற்றத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் ஆகியோர் இன்று (15.09.2026) செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர். இதன்போது, நெடுங்கேணி–கூளாங்குளம் வீதியின் 1.86 கிலோமீற்றர் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாலம் மற்றும் பிரமணாலங்குளம்–பரப்புக்கடந்தான் வீதியின் 5.55 கிலோமீற்றர் பகுதியில் 200 மீற்றர் நீளமான கொங்கிறீட் வீதியும் ஆற்றுச்சருக்கையும் அமைக்கும் பணிகள்

வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்திப் பணிகளை ஆளுநர் நேரில் பார்வையிட்டார் Read More »

மழைக்காலங்களில் மக்களின் போக்குவரத்துச் சிரமத்துக்கு தீர்வு – கந்தபுரம்–ராசேந்திரன்குளம் வீதியில் புதிய ஆற்றுச்சருக்கை திறந்து வைப்பு

ஒவ்வொரு மழைக்காலத்திலும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் அதற்கு தீர்வு காணும் வகையில், வவுனியா மாவட்டத்தின் கந்தபுரம்–ராசேந்திரன்குளம் வீதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆற்றுச்சருக்கை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் ஆகியோரால் இன்று (15.09.2026) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நீண்டகாலமாக மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்த இப்பகுதியில், மழைக்காலங்களில் ஏற்படும் நீர்ப்பெருக்கு காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வந்தனர். இதனை கருத்திற்கொண்டு, மக்களின் போக்குவரத்தை

மழைக்காலங்களில் மக்களின் போக்குவரத்துச் சிரமத்துக்கு தீர்வு – கந்தபுரம்–ராசேந்திரன்குளம் வீதியில் புதிய ஆற்றுச்சருக்கை திறந்து வைப்பு Read More »

கள்ளிக்குளம் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நேரில் களமிறங்கிய ஆளுநர்

வவுனியா மாவட்டத்தின் கள்ளிக்குளம் பிரதேச மக்களின் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளை நேரில் பார்வையிட்டு, அவற்றுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வன்னி மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (15.09.2026) செவ்வாய்க்கிழமை கள்ளிக்குளம் பிரதேசத்துக்கு நேரில் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து பார்வையிட்டார். இதன்போது, சுமார் 40 ஆண்டுகளாகப் புனரமைக்கப்படாத

கள்ளிக்குளம் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நேரில் களமிறங்கிய ஆளுநர் Read More »