August 29, 2026

வடக்கு மாகாண உற்பத்திகளை உலகச் சந்தையுடன் இணைக்கும் பாலமாக வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – ஆளுநர்

வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை வெறுமனே ஒரு வர்த்தகக் கண்காட்சியாக நான் பார்க்கவில்லை. இது வடக்கு மாகாணத்தின் தொழில் முயற்சித் திறனை வெளிப்படுத்தும் மேடையாகவும், எமது உற்பத்திகளைச் சந்தையுடன் இணைக்கும் பாலமாகவும், முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்துக்கு அழைக்கும் வாயிலாகவும் அமைகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026 இன்று (28.08.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில், வடக்கு கைத்தொழில் மன்றத்தின் தலைவர் எஸ்.நகுலேஸ்வரன் தலைமையில் […]

வடக்கு மாகாண உற்பத்திகளை உலகச் சந்தையுடன் இணைக்கும் பாலமாக வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – ஆளுநர் Read More »

வடக்கு மாகாண ஒருவழி முதலீட்டு நுழைவாயிலின் செயற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் – ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில் செயற்படுத்தப்பட வேண்டும். அதன் நடைமுறைப்படுத்தலில் காணப்படும் சவால்கள் மற்றும் தாமதங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதுடன், தொடர்புடைய அதிகாரிகளின் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்கி இப்பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை இலகுபடுத்தும் நோக்கில்

வடக்கு மாகாண ஒருவழி முதலீட்டு நுழைவாயிலின் செயற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் – ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் Read More »