August 3, 2026

வேலனை பிரதேச செயலகப் பிரிவில் மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிக்கு, அடிக்கல் நடும் விழா இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், வேலனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் அடிக்கல் நடும் விழா இன்று (02.08.2026) ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளிவாசல் வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முனவ்பர் அவர்களின் பிரதம பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பிரதிநிதியாக ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். வெள்ளக்கடற்கரை […]

வேலனை பிரதேச செயலகப் பிரிவில் மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிக்கு, அடிக்கல் நடும் விழா இடம்பெற்றது. Read More »

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துக் கல்வி வலயங்களிலும் 54 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் சுயவிவரக் கோவைகளை இற்றைப்படுத்தும் நடவடிக்கை நிறைவு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நேரடி அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலுக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துக் கல்வி வலயங்களிலும் 54 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் தனிப்பட்ட சுயவிவரக் கோவைகளை இற்றைப்படுத்தும் நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை (01.08.2026) நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தினூடாக 406 ஆசிரியர்கள் பயன்பெற்றுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள் உரிய காலப்பகுதிக்குள் தமக்கான ஓய்வூதியப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமையால் பல்வேறு சிரமங்களை

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துக் கல்வி வலயங்களிலும் 54 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் சுயவிவரக் கோவைகளை இற்றைப்படுத்தும் நடவடிக்கை நிறைவு Read More »