April 10, 2026

வடக்கு மாகாண சுகாதாரத்துறையில் முக்கிய மைல்கல்: புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

வடக்கு மாகாணத்திலுள்ள ஆரம்ப சுகாதார சேவை நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மத்திய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கும் வட மாகாண சபைக்கும் இடையில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) 09.04.2026 அன்று கொழும்பு Galle Face Hotel இல் கைச்சாத்திடப்பட்டது. உலக வங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துவதற்கான இத் திட்டத்தின் கீழ்(Primary Healthcare System Enhancing Project – PHSEP) முதற்கட்டமாக 2026 […]

வடக்கு மாகாண சுகாதாரத்துறையில் முக்கிய மைல்கல்: புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது Read More »

மணல் பெறக்கூடிய இடங்களை அடையாளப்படுத்தல், சேகரித்தல் மற்றும் விநியோகித்தல் ஆகிய பொறிமுறைகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முன்னுரிமை

கிளிநொச்சியிலிருந்து புதிய பொறிமுறையூடாக ஒரு மாத காலத்தினுள் மணல் விநியோகத்தை ஆரம்பித்தல் மற்றும் மணலின் விலையை அரைவாசியாகக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் கிளிநொச்சி மாவட்ட மணல் மற்றும் கிரவல் விநியோகக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மற்றும் தூய்மை இலங்கை செயலணியின் மாகாண இணைப்பாளரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகரின் பிரதிநிதியுமான சு.கபிலன் ஆகியோரின் விசேட பங்கேற்புடன், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் தலைமையில்

மணல் பெறக்கூடிய இடங்களை அடையாளப்படுத்தல், சேகரித்தல் மற்றும் விநியோகித்தல் ஆகிய பொறிமுறைகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முன்னுரிமை Read More »

ஒரு பாடசாலையின் வளர்ச்சிக்கு மனித வளம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குப் பௌதீக வளமும் அவசியமானதாகும். – கௌரவ ஆளுநர்

ஒரு கல்லூரியின் வளர்ச்சிக்கு அதன் சமூகத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. சாவகச்சேரி இந்துக் கல்லூரி அந்த வகையில் மிகவும் சிறப்பானதொரு பழைய மாணவர் சமூகத்தைப் பெற்றிருக்கின்றது. அந்தப் பழைய மாணவர்களின் அளப்பரிய பங்களிப்பின் ஊடாகவே இக்கல்லூரி கல்வியிலும் பௌதீக வளத்திலும் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 3 மாடிகளையும், 30 வகுப்பறைகளையும் கொண்ட புதிய கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நடுகை நிகழ்வு, கல்லூரி

ஒரு பாடசாலையின் வளர்ச்சிக்கு மனித வளம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குப் பௌதீக வளமும் அவசியமானதாகும். – கௌரவ ஆளுநர் Read More »

காகில்ஸ் நிறுவனம் விவசாயிகளிடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்வதோடு மாத்திரமன்றி, அவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவது மிகவும் சிறப்பானது. – கௌரவ ஆளுநர் பாராட்டு

விவசாயிகளிடமிருந்து உற்பத்திப் பொருட்களை நேரடியாகக் கொள்வனவு செய்வது மாத்திரமன்றி, அவர்களின் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்துக்கும் உதவும் கார்கில்ஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுச் செயற்பாடு மிகவும் பாராட்டத்தக்கது எனவும், இத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். கார்கில்ஸ் நிறுவனத்தின் ‘சருபிம’ கல்வி உதவித்தொகை விநியோகம் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்ட நிகழ்வு, யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள ரீகல் திரையரங்கில் இன்று (09.04.2026) வியாழக்கிழமை காலை

காகில்ஸ் நிறுவனம் விவசாயிகளிடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்வதோடு மாத்திரமன்றி, அவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவது மிகவும் சிறப்பானது. – கௌரவ ஆளுநர் பாராட்டு Read More »

“நிர்மாணிகள் சஞ்சிகை கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களால் வெளியிடப்பட்டது”

தற்போதைய நிலையற்ற பூகோள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுப்பதற்காகவும், விலை அதிகரிப்பைக் கவனத்திற்கொண்டு அதற்கான புதிய பொறிமுறைகளைத் துரிதமாக உருவாக்கிச் செயற்படவுள்ளதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட 21ஆவது வருடாந்த விருது வழங்கும் விழா, இன்று (08.04.2026) புதன்கிழமை மாலை யாழ்ப்பாணம், கொக்குவில் செல்வா பலஸில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

“நிர்மாணிகள் சஞ்சிகை கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களால் வெளியிடப்பட்டது” Read More »

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட இம்முறை வடக்கு மாகாணத்தின் கல்விச் சாதனைகள் மிகச் சிறந்த நிலையை

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. Read More »