March 10, 2026

“மணல் மாபியாக்களுக்கு முற்றுப்புள்ளி; சீரான விலையில் தடையற்ற விநியோகம்!” – ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் அதிரடித் தீர்மானங்கள்.

வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்குமான புதிய பொறிமுறையொன்றை உருவாக்கும் நோக்கிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (10.03.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. மணல் மற்றும் கிரவல் விநியோகத்தில் வடக்கு மாகாணத்தில் தற்போது எழுந்துள்ள சவால்கள் தொடர்பில் நேரில் ஆராய்ந்து தீர்வுகாண்பதற்காக, ஆளுநரால் விடுக்கப்பட்ட விசேட அழைப்பை ஏற்று, புவிச்சரிதவியல் […]

“மணல் மாபியாக்களுக்கு முற்றுப்புள்ளி; சீரான விலையில் தடையற்ற விநியோகம்!” – ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் அதிரடித் தீர்மானங்கள். Read More »

புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான ‘லன்ரேன்’ (LANTERN – Land and Trust-building Engagement in the Regions of the North & East) திட்டத்தை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்து முன்னெடுக்கவுள்ளதாகப் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவர் திருமதி கிறிஸ்டின் பார்ஸோ, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் தெரிவித்தார். புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின்

புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது. Read More »

உள்ளூராட்சி அமைச்சின் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது

மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள தொழில்நுட்ப ஆளணிகளை நிரப்புவதற்கும், தற்போதைய காலத்தின் தேவைக்கேற்ப புதிய தொழில்நுட்ப ஆளணிகளை உருவாக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார். வடக்கு மாகாண நிதி, திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, காணி, மின்சக்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று

உள்ளூராட்சி அமைச்சின் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது Read More »

இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் வட மாகாணப் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் வட மாகாணப் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (09.03.2026) மாலை நடைபெற்றது. கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆளுநருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஆராயப்பட்ட விடயங்களின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து இச்சந்திப்பில் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது. குறிப்பாக, தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் போக்குவரத்துப் படிகள், இடமாற்றங்கள், மற்றும் மாகாணத்தில் எந்திரவியல் பொருட்கள் ஆய்வுகூடங்களை அதிகரித்தல், ‘தொழில்நுட்பக் கணக்காய்வு’ முறைமையொன்றை

இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் வட மாகாணப் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் Read More »