வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருதய மற்றும் சிறுநீரக நோய் பிரிவு திறந்துவைப்பு
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருதய மற்றும் சிறுநீரக நோய் பிரிவு மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் (26/05/2024) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், இலங்கைக்கான நெதர்லாந்து நாட்டு தூதுவர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், சுகாதார துறைசார் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். நெதர்லாந்து அரசாங்கத்தின் 3329 மில்லியன் ரூபா இலகு கடன் […]
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருதய மற்றும் சிறுநீரக நோய் பிரிவு திறந்துவைப்பு Read More »