February 20, 2024

வர்த்தக ரீதியிலான வீட்டுத்தோட்ட வயல் விழா நிகழ்வு

வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் 100 பயனாளிகளை உள்ளடக்கியதாக வர்த்தக ரீதியிலான வீட்டுத்தோட்டமானது 5 கிராமங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கென பயனாளி ஒருவருக்கு 100 பொலித்தீன் பைகளும், தாங்கியுடன் கூடிய சிறிய அளவிலான சொட்டு நீர்ப்பாசனத் தொகுதியும் காலநிலைக்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத் திட்டத்தினூடாக (CRIWM) உள்ளீடுகளாக வழங்கப்பட்டிருந்தன. தற்போது அறுவடை நடைபெற்று வருகின்றது. இந் நிலையில் வயல் விழா நிகழ்வானது கலசியம்பலாவ கிராமத்தில் 08.02.2024 அன்று பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் அவர்களின் […]

வர்த்தக ரீதியிலான வீட்டுத்தோட்ட வயல் விழா நிகழ்வு Read More »

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் நிகழ்ச்சித்திட்டம் 2024

இரண்டாவது கட்டத்திற்காக விண்ணப்பம் கோரல் அஸ்வெசும” நிகழ்நிலை விண்ணப்பம் – 2024 அஸ்வெசும” விண்ணப்பம் – 2024 மேலதிக விபரங்களுக்கு :   இங்கே கிளிக் செய்யவும்

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் நிகழ்ச்சித்திட்டம் 2024 Read More »

இலங்கை சாரணர் சங்கத்தின் 10வது ஜம்போறி மாநாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 11 பாடசாலைகளைச் சேர்ந்த 253 மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர்

இலங்கை சாரணர் சங்கத்தின்  10ஆவது ஜம்போறி மாநாடு திருகோணமலையில் நாளை 21ஆம் திகதி ஆரம்பித்து 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் யாழ். மாவட்டத்திலிருந்து 11 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 253 சாரணர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். சாரணர்களை கெளரவித்து அனுப்பிவைக்கும் நிகழ்வு  வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் இன்று (20) பிற்பகல் யாழ் பழைய பூங்காவில் இடம்பெற்றிருந்தது. நிகழ்வின் போது யாழ். மாவட்ட சாரணர் கொடிக்கான சாரணர் அணிவகுப்பு இடம்பெற்றதுடன், சாரணர்களுக்கான சீருடைகள் மற்றும் ஜம்போறியில் பங்குபற்றும் சாரணர்களுக்கு

இலங்கை சாரணர் சங்கத்தின் 10வது ஜம்போறி மாநாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 11 பாடசாலைகளைச் சேர்ந்த 253 மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர் Read More »