செய்திகளும் நிகழ்வுகளும்
சிவபெருமானின் ஆனந்த மற்றும் ருத்ர தாண்டவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியக் கலையைக் கற்பதில் எமது இளம் தலைமுறையினர் காட்டும் ஆர்வம், எமது கலை, கலாசாரத்தின் இருப்பை உறுதி செய்கின்றது – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
February 8, 2026ஆளுநர்
தமிழரின் பண்பாடு மற்றும் கலாசார விழுமியங்களைப்...
மேலும் வாசிக்க...தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை அரிசி ஆலை உரிமையாளர்கள்; அரச, தனியார் வங்கிப் பிராந்திய முகாமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
February 7, 2026ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் உற்பத்தியாகும் நெல், வேறு...
மேலும் வாசிக்க...தொழில் முயற்சியாளர்கள் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்த விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
February 7, 2026ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் உள்ள சிறிய மற்றும்...
மேலும் வாசிக்க...“திட்டத்தை ஆவணமாக முடக்காது, நடைமுறைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுங்கள்” – ஆளுநர் பணிப்புரை.
February 6, 2026ஆளுநர்
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை அடுத்த...
மேலும் வாசிக்க...மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இப்போது அடியெடுத்து வைத்திருக்கின்றோம். அந்த மாற்றத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் சுதந்திர நாள் உரையில் அழைப்பு
February 5, 2026ஆளுநர்
காலம் மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றத்துக்கான ஒரு...
மேலும் வாசிக்க...வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் 78ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தி.
February 4, 2026ஆளுநர்
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்...
மேலும் வாசிக்க...
Post Views: 25,844






