செய்திகளும் நிகழ்வுகளும்
பாலைப்பாணி மற்றும் கொம்புவைச்சகுளம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்
March 13, 2026ஆளுநர்
மாங்குளம் – மூன்றுமுறிப்பு பிரதான வீதியைக்...
மேலும் வாசிக்க...‘தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் – 2026’ எனும் தொனிப்பொருளின் கீழ் மாகாண சபைகளின் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
March 13, 2026ஆளுநர்
நான் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலங்களில்...
மேலும் வாசிக்க...இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களை விடுவிக்கத் தவறும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை ஆரம்பிக்க வேண்டும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
March 12, 2026ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் ‘சேவையின் தேவை கருதி’...
மேலும் வாசிக்க...சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் தரப்பு உட்பட அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும். உங்களுடைய பிரச்சினைகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் தெரிவிக்கலாம். – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
March 12, 2026ஆளுநர்
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் தனியார்...
மேலும் வாசிக்க...சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்தியைத் துரிதப்படுத்துதல் தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.
March 12, 2026ஆளுநர்
ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்திக்கு அனைத்துத் திணைக்களங்களும்...
மேலும் வாசிக்க...இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு எதிர்கால வடக்கு மாகாண பங்களிப்பானது 10% ஆக உயர்த்தப்படல் வேண்டும் – கௌரவ ஆளுநர் கோரிக்கை
March 11, 2026ஆளுநர்
இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு வளமான...
மேலும் வாசிக்க...
Post Views: 26,766






