செய்திகளும் நிகழ்வுகளும்
சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கௌரவ ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
July 27, 2026ஆளுநர்
ஒரு பாடசாலையாக இருந்தாலும் சரி, வேறு...
மேலும் வாசிக்க...தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டின் குழுப் போட்டிகளில் ஆண் – பெண் இருபாலருக்குமான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியை கௌரவ ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்.
July 27, 2026ஆளுநர்
தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் 36ஆவது...
மேலும் வாசிக்க...நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பு குறைவாகவே உள்ளது – கௌரவ ஆளுநர்
July 27, 2026ஆளுநர்
உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள்...
மேலும் வாசிக்க...எல் நினோ காலநிலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.
July 25, 2026ஆளுநர்
எல் நினோ காலநிலைத் தாக்கத்துக்கு முகம்கொடுக்கும்...
மேலும் வாசிக்க...பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியை வடக்கு மாகாண சபைக்குப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
July 25, 2026ஆளுநர்
பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியை...
மேலும் வாசிக்க...யாழ்ப்பாணம், மலையகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த கரப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியை கௌரவ ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்.
July 25, 2026ஆளுநர்
யாழ்ப்பாணம், மலையகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த...
மேலும் வாசிக்க...
Post Views: 29,779






