செய்திகளும் நிகழ்வுகளும்
வடக்கு மாகாணத்தில் புனரமைக்கப்பட வேண்டிய வீதி விவரங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
February 20, 2025ஆளுநர்
கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களால்...
மேலும் வாசிக்க...பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லப்பட்டால், சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு
February 20, 2025ஆளுநர்
பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார்...
மேலும் வாசிக்க...வடக்கு மாகாணத்தில் வாடகைக்கு அமர்த்தப்பட்டு சேவையில் ஈடுபடும் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக கொள்கை ஆவணத்தை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்பு
February 20, 2025ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் வாடகைக்கு அமர்த்தப்பட்டு சேவையில்...
மேலும் வாசிக்க...இந்தப் பாடசாலையில் கல்விகற்று பல்கலைக்கழகத்துச் செல்லும் மாணவர்கள், இந்தக் கிராமத்தை அபிவிருத்தி செய்யவேண்டும். அதன் ஊடாகவே இந்தப் பிரதேசங்கள் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
February 20, 2025ஆளுநர்
மன்னார் மாவட்டத்தின் எல்லையோர கிராமத்திலுள்ள இரணை...
மேலும் வாசிக்க...வடக்கு மாகாணத்தில் 2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குமான வாக்குப்பணக்கணக்கில் (vote on account) முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்
February 20, 2025ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் 2025ஆம் ஆண்டின் முதல்...
மேலும் வாசிக்க...கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார். அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்
February 18, 2025ஆளுநர்
வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு...
மேலும் வாசிக்க...
Post Views: 18,899