விவசாய அமைச்சு

விவசாயக் கண்காட்சி – 2020

மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் வட்டக்கச்சி, கிளிநொச்சியில் 01.10.2020 மற்றும் 02.10.2020 ஆம் திகதிகளில் “தற்சார்பு விவசாய பொருளாதார அபிவிருத்தியை நோக்கி” என்னும் தொனிப்பொருளிலான விவசாயக்கண்காட்சி – 2020 காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியின் முதலாம் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்றொழில் அபிவிருத்தி மற்றும் நீரியல்துறை அமைச்சர் கௌரவ கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இரண்டாம் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் கௌரவ. திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களும் […]

விவசாயக் கண்காட்சி – 2020 Read More »

“சுபீட்சமானநோக்கில் விவசாய மறுமலர்ச்சி”எனும் தொனிப் பொருளில் கமத்தொழில் அமைச்சர் அவர்களின் யாழ் மற்றும் கிளிநொச்சிக்கான விஜயம்

“சுபீட்சமான நோக்கில் விவசாய மறுமலர்ச்சி” எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் விவசாய உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் 15.09.2020 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களின் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடல் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டைசார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ டி.பி.ஹேரத்,

“சுபீட்சமானநோக்கில் விவசாய மறுமலர்ச்சி”எனும் தொனிப் பொருளில் கமத்தொழில் அமைச்சர் அவர்களின் யாழ் மற்றும் கிளிநொச்சிக்கான விஜயம் Read More »

கௌபி அறுவடை தொடர்பான வயல் விழா நிகழ்வு

சிறு அளவிலான விவசாய வியாபார பங்குடமை நிகழ்ச்சித் திட்டத்தின் (SAPP) கீழ் வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்றிட்டத்தின் கீழ் கௌபீ பயிரின் அறுவடை விழா நிகழ்வானது கிளாலி விவசாயப் போதனாசிரியர் திருமதி.துர்க்காயினி திருக்குமரன் அவர்களின் தலைமையில் இந்திராபுரம் கிராமத்தில் கிறிஸ்தோபு ரகு எனும் பயனாளியின். தோட்டத்தில் 28.08.2020 ஆம் திகதி காலை 10:00 மணியளவில் இடம் பெற்றது. கௌபீ பயிர்ச் செய்கையினை மாவட்ட மட்டத்தில் மேம்படுத்தி விரிவாக்கும் நோக்குடன் இச் செயற்றிட்டத்தினூடாக 1600 Kg வருணி

கௌபி அறுவடை தொடர்பான வயல் விழா நிகழ்வு Read More »

முழங்காவிலில் சிறந்த விவசாய நடைமுறையின் கீழ் மாம்பழ மற்றும் வாழைப்பழ அறுவடை வயல்விழா நிகழ்வு

முழங்காவிலில் சிறந்த விவசாய நடைமுறையின் கீழ் மாம்பழ மற்றும் வாழைப்பழ அறுவடை வயல்விழா நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் முழங்காவில் விவசாயப் போதனாசிரியர் பிரிவில், சிறந்த விவசாய நடைமுறையின் கீழ் மாமரச் செய்கை மற்றும் வாழைச் செய்கையில் ஈடுபட்டு வருகின்ற திரு.அருணாசலம் பொன்னுத்துரை எனும் விவசாயியின் தோட்டத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முழங்காவில் பகுதி விவசாயப் போதனாசிரியர் தலைமையில் 21.08.2020 ஆம் திகதி காலை 10

முழங்காவிலில் சிறந்த விவசாய நடைமுறையின் கீழ் மாம்பழ மற்றும் வாழைப்பழ அறுவடை வயல்விழா நிகழ்வு Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் குரக்கன் அறுவடை விழா

கிளிநொச்சி மாவட்டத்தில் குரக்கன் பயிர்ச்செய்கையின் அறுவடை விழாவானது கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் அம்பாள்குளம் விவசாயப்போதனாசிரியர் பிரிவிலுள்ள செல்வாநகர் கிராமத்தில் ம.இராஜகோபால் எனும் பயனாளியின் தோட்டத்தில் 19.08.2020 ஆந் திகதி நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்ற இவ் அறுவடை வயல் விழாவிற்கு பிரதம அதிதியாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி.எஸ்.J.அரசகேசரி

கிளிநொச்சி மாவட்டத்தில் குரக்கன் அறுவடை விழா Read More »

விவசாய-வானிலைஆலோசனைப் பகிர்வுசேவையின் வினைத்திறன் தொடர்பாக ஆராய்வதற்கான கலந்துரையாடல்

மாகாணவிவசாயத் திணைக்களத்தின் வுவுனியா மாவட்டத்தின் அலுவலர்களிற்கும் “PALM” நிறுவனத்தின் அலுவலர்களுக்குமிடையில் விவசாய-வானிலை ஆலோசனைப் பகிர்வு சேவையின் முன்னேற்றம் தொடர்பாகவும் களநிலை அலுவலர்களிடமிருந்து அதுதொடர்பான பின்னூட்டல்களைப் பெறுவதற்காகவும் 14.08.2020 ஆம் திகதி வவுனியா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இவ் விவசாய-வானிலைஆலோசனை சேவையானது எதிர்பாக்கப்படும் வானிலை நிலைமைகளுக்கேற்ப விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை திட்டமிட்டுக் கொள்ளவதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ் ஆலோசனைத் தகவலானது பேராதனை விவசாயத் திணைக்களத்தின் இயற்கை வளங்கள் முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்படுகின்ற அச்சிடப்பட்ட

விவசாய-வானிலைஆலோசனைப் பகிர்வுசேவையின் வினைத்திறன் தொடர்பாக ஆராய்வதற்கான கலந்துரையாடல் Read More »

வயல் நிலங்களில் மறுவயல் பயிர்ச்செய்கை

மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாதோட்டம் விவசாய போதனாசிரியர் பிரிவில் உயிர்த்தராசன்குளம் கிராமத்தில் சிறுபோகம் 2020 இல் விவசாயத்திணைக்களத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள சௌபாக்கியா விசேட வேலைத்திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்டுள்ள மறு வயல் பயிர்ச்செய்கையினை 27.07.2020  அன்று வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன், வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் மற்றும் மாகாண விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் நேரடியாக பார்வையிட்டிருந்தனர். இந்த சிறுபோகத்தில் குறித்த பிரதேசத்தில் வயல் நிலங்களில் முதல் தடவையாக அதிகளவான

வயல் நிலங்களில் மறுவயல் பயிர்ச்செய்கை Read More »

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான களவிஜயம்

விவசாய நவீனமயமாக்கல் திட்ட முன்னேற்றம் தொடர்பான களவிஜயமானது மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், விவசாய நவீனமயமாக்கல் திட்ட முகாமைத்துவ அலகின் பிரதி திட்டப்பணிப்பாளர் திரு. தம்மிக்க குணவர்த்தன, விவசாய விஞ்ஞானி திரு. சுனில் கோவின்ன, நிகழ்ச்சித்திட்ட அலுவலர் சந்தன மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரால் 24.07.2020 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் மத்தியவிவசாய அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் முத்துஐயன்கட்டு, முத்துவிநாயகபுரம், தண்டுவான், ஒட்டுசுட்டான், தட்டயமலை, பண்டாரவன்னி ஆகிய கிராமங்கள்

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான களவிஜயம் Read More »

விதையுற்பத்திக்கான ‘லங்கா ஜம்போ’ நிலக்கடலை அறுவடை விழா

கிளிநொச்சி மாவட்டத்தில் உலகவங்கியின் நிதி அனுசரணையில் விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ் நிலக்கடலை உற்பத்தியினை ஊக்குவிப்பதுடன் விவசாயிகளின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்காகவும் திருவையாறு மற்றும் கனகாம்பிகைக்குளம் விவசாயப்போதனாசிரியர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு ½ ஏக்கர் விஸ்தீரணத்துக்கான 20kg ஜம்போ நிலக்கடலை விதையும் 25kg ஜிப்சமும், மின்சார நீர் இறைக்கும் இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டு தற்போது நிலக்கடலை விதைகள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றது. மத்திய விவசாய திணைக்களத்தின் விதை அத்தாட்சிப்படுத்தற் சேவைப் பிரிவினரால் பயிர்ச்செய்கைக் காலப்பகுதிகளில் கண்காணிப்பு

விதையுற்பத்திக்கான ‘லங்கா ஜம்போ’ நிலக்கடலை அறுவடை விழா Read More »

உவர் நிலத்தில் நெற்செய்கை மற்றும் நெல் அறுவடையின் பின்னரான மறுவயற்பயிர்ச்செய்கை மற்றும் மரக்கறிச்செய்கை தொடர்பான களவிஜயம்

ஆளுநர், வடமாகாணம் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக, 24.07.2020 ஆம் திகதி சீனா நாட்டு சர்வதேச புகையிரத கூட்டுறவு நிறுவனத்தின் (Railway International Group CO, Ltd) இலங்கைக்கான பிரதிநிதிகளான எந்திரி வெபர் சியா மற்றும் திரு.ஹாயோ பெங் ஆகியோருடன் யாழ் மாவட்டத்திற்கான பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.அ.சிறிரங்கன், உதவி விவசாய பணிப்பாளர் திருமதி.வி.நடனமலர் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர் திரு.ச.பாலகிருஸ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவானது நவாலி தெற்கு, அராலி, வட்டுக்கோட்டை சங்கானை, சங்குவேலி வயல்வெளிகளில் பயிர்செய்கை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக

உவர் நிலத்தில் நெற்செய்கை மற்றும் நெல் அறுவடையின் பின்னரான மறுவயற்பயிர்ச்செய்கை மற்றும் மரக்கறிச்செய்கை தொடர்பான களவிஜயம் Read More »