விவசாயிகள் பயிற்சி நிலைய வயல் விழா – மல்லாவி
முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவியில் அமைந்துள்ள விவசாயிகள் பயிற்சி நிலையத்தில் பேண்தகு விவசாயம் எனும் தொனிப்பொருளில் வயல் விழாவானது 06.03.2021 சனிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், சிறப்பு விருந்தினராக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் திருமதி.ஆ.லதுமீரா, துணுக்காய் பிரதேச சபை தவிசாளர் திரு.எ.அமுதலிங்கம், பிரதேச சபை உறுப்பினர் திருமதி.பு.சிவபாலன், சித்த ஆயள்வேத வைத்தியர் திருமதி எஸ்.சிவராஜன், மல்லாவி […]
விவசாயிகள் பயிற்சி நிலைய வயல் விழா – மல்லாவி Read More »