நெற் பயிற்செய்கையில் பன்றி நெல்லை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு
சிறுபோகம் 2025 இல் வயல் நிலங்களில் பரவலாக களை நெல் இனங்காணப்பட்டதனை அடுத்து 23.06.2025 – 27.06.2025 ஆகிய தினங்கள் விவசாயத் திணைக்களத்தினால் களை நெல் கட்டுப்பாட்டு வாரமாக அறிமுகப்படுத்தப்பட்டு நாடளாவிய நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் பல்வேறுபட்ட பயிற்சி வகுப்புக்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள், மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந் நிகழ்ச்சித் திட்டம் வடக்கு மாகாணத்திலும் நடை பெற்று வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் புளியம்பொக்கணை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் நெற் பயிற்செய்கையில் பன்றி நெல்லை கட்டுப்படுத்துவது தொடர்பான […]
நெற் பயிற்செய்கையில் பன்றி நெல்லை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு Read More »