பரசூட் முறையிலான நெற் செய்கை வயல் விழா நிகழ்வு
வவுனியா மாவட்டத்தில் பரசூட் முறையிலான நெல் விதைப்பானது பெரும் போகம் 2023/24 இல் 32 ஏக்கர் நிலப்பரப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கான வயல் விழா நிகழ்வானது 08.02.2024 அன்று கலசியம்பலாவ கிராமத்தில் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வவுனியா மாவட்டச் செயலாளர் திரு. பி. யு. சரத்சந்திர அவர்களும் கௌரவ விருந்தினர்களாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு. மரியதாசன் ஜெகூ, மாகாண […]
பரசூட் முறையிலான நெற் செய்கை வயல் விழா நிகழ்வு Read More »