உலக தேனீக்கள் தினம் – தேனீ வளர்ப்பு தொடர்பிலான வயல்விழா நிகழ்வு
தேனீக்களின் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு 2017ம் ஆண்டு மே 20 முதன்முறையாக உலக தேனீ தினமானது ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டது. ‘‘நம் அனைவரையும் வளர்க்க இயற்கையால் ஈர்க்கப்பட்ட தேனீ” எனும் கருப்பொருளினை மையமாக கொண்டு 2025 ஆம் ஆண்டின் உலக தேனீ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுடன் கூடிய களச்செயற்பாட்டு விழாவானது வடமாகாண விவசாயத்திணைக்களத்தினால் நடாத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் (CSIAP) அனுசரணையுடன் புதுக்குடியிருப்பு மந்துவில் விவசாய போதனாசிரியர் பிரிவின் தொழில்நுட்ப […]
உலக தேனீக்கள் தினம் – தேனீ வளர்ப்பு தொடர்பிலான வயல்விழா நிகழ்வு Read More »