உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் “களைநெல் முகாமைத்துவத்துடன் அதிக விளைச்சல் தரும் பரசூட் முறையினை ஊக்குவித்தல்” தொனிப்பொருளினாலான வயல் விழா
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியம் – 2025 இன் நிதிப் பங்களிப்புடன் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம், கிளிநொச்சியின் உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவிற்கு உட்பட்ட கு.விநாயகமூர்த்தி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட பொறிக்கடவை அம்மன் கோவிலடி, குஞ்சுப்பரந்தன் எனும் முகவரியில் அமைந்துள்ள வயற்துண்டத்தில் “களைநெல் முகாமைத்துவத்துடன் அதிக விளைச்சல் தரும் பரசூட் முறையினை ஊக்குவித்தல்” எனும் தொனிப்பொருளினாலான வயல் விழா 09.02.2026 அன்று காலை 10.30 மணியளவில் பிரதேச விவசாயப் போதனாசிரியர் திரு.நா.மகராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் […]
