விவசாய அமைச்சு

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு 10.09.2025 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் திருமதி.சோ.விஜயதாசன் பிரதி விவசாயப் பணிப்பாளர் – கிளிநொச்சி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.ச.முரளிதரன், அரசாங்க அதிபர் கிளிநொச்சி அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.ச.சிவஸ்ரீ, செயலாளர், விவசாய அமைச்சு(வ.மா) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் திரு.தெ.யோகேஸ்வரன், மேலதிக விவசாயப்பணிப்பாளர்(வ.மா), திரு.ச.பிரதீபன் , கணக்காளர், […]

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025 Read More »

சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி நிகழ்ச்சித் திட்ட வயல் விழா

2025 ஆம் ஆண்டுக்குரிய மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது பயிரானது அறுவடையினை எட்டியுள்ள தருவாயில் வயல் விழா நிகழ்வானது முழங்காவில் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் 26.08.2025 அன்று காலை 09.00 மணிக்கு விவசாயப் போதனாசிரியர் திரு.ஜெ.பிரதீப் தலைமையிலும், அம்பாள்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் 04.09.2025 அன்று 09.00 மணிக்கு விவசாயப் போதனாசிரியர்

சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி நிகழ்ச்சித் திட்ட வயல் விழா Read More »

பாத்தீனியம் எனும் ஆக்கிரமிப்புக் களையை உயிரியல் கட்டுப்பாட்டு முறையில் கட்டுப்படுத்தல்

பாத்தீனியம் களையானது பொறிமுறை, இரசாயன முறை மற்றும் சட்டமுறை மூலம் யாழ் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் பாத்தீனியக் களையை உயிரியல் முறை மூலம்; கட்டுப்படுத்துவதற்கு 26.08.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு நீர்வேலி வடக்கு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில், திரு.இராதாகிருஸ்ணன் ஐங்கரன், தொழில்நுட்ப உதவியாளர், நீர்வேலி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திருமதி.அஞ்சனாதேவி சிறிரங்கன், பிரதி விவசாயப் பணிப்பாளர், யாழ்ப்பாணம், திருமதி. டில்ருக்சி, பிரதிப் பணிப்பாளர், தேசிய பயிர் பாதுகாப்புப் சேவை, உதவி விவசாயப் பணிப்பாளர்கள்,

பாத்தீனியம் எனும் ஆக்கிரமிப்புக் களையை உயிரியல் கட்டுப்பாட்டு முறையில் கட்டுப்படுத்தல் Read More »

குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு – 2025

யாழ் மாவட்டத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியம் – 2025 (PSDG) கீழ் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக விவசாய உபகரணங்கள் மற்றும் உள்ளீடு வழங்கும் நிகழ்வு 30.07.2025 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய விரிவுரை மண்டபத்தில் பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி சிறிரங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.சண்முகராஜா சிவஸ்ரீ, செயலாளர், விவசாய அமைச்சு, வடக்கு மாகாணம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திருமதி.சுகந்தினி செந்தில்குமரன் – மாகாண

குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு – 2025 Read More »

உள்ளுர் கலப்பின வெண்டி (GK OK Hybrid–2) அறிமுக வயல்விழா

அறிமுக வயல்விழா நிகழ்வு 30.07.2025 புதன்கிழமை காலை 09.30 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய வளாகத்தில் திரு.வை.ஞானபாஸ்கரன், பண்ணை முகாமையாளர் அவர்களின்  தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு  பிரதம விருந்தினராக திரு.சண்முகராஜா சிவஸ்ரீ, செயலாளர், விவசாய அமைச்சு, வடக்கு மாகாணம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.சுகந்தினி செந்தில்குமரன் – மாகாண விவசாயப் பணிப்பாளர்(வடக்கு மாகாணம்), கலாநிதி S.J.அரசகேசரி -சிரேஸ்ட விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம், திருமதி.பவளேஸ்வரன் பாலகௌரி பிரதி விவசாய பணிப்பாளர்(ஆராய்ச்சி),  திரு.சு.சஞ்சீவன் பிரதி விவசாயப்

உள்ளுர் கலப்பின வெண்டி (GK OK Hybrid–2) அறிமுக வயல்விழா Read More »

புரட்சிகரமான வெற்றி: பரசூட் முறையில் ஒரு ஹெக்டயருக்கு 9 தொன் நெல் உற்பத்தி

வவுனியா மாவட்டத்தில் தோணிக்கல் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் தாண்டிக்குளம் கிராமத்தில் திரு .M. தேவராசா எனும் விவசாயியின் நெற்காணியில் 17.07.2025 அன்று காலை 9:00 மணியளவில் வவுனியா மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி J.M. முரளீதரன் அவர்களின் நெறிப்படுத்தலில் திரு கு.கஜரூபன் (பாடவிதான உத்தியோகத்தர் – நெல்) அவர்களின் வழிகாட்டலின் கீழ் விவசாயப் போதனாசிரியர் திரு. சு.தர்சன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு P.A சரத்சந்திர பிரதம விருந்தினராக

புரட்சிகரமான வெற்றி: பரசூட் முறையில் ஒரு ஹெக்டயருக்கு 9 தொன் நெல் உற்பத்தி Read More »

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025

மன்னார் மாவட்ட மடு பிரதேச செயலக பிரிவில் மாதிரி கிராமமாக தெரிவு செய்யப்பட்ட கீரிசுட்டான் கிராம விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு 18.07.2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு கீரிசுட்டான் கிராமத்தில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி பிரியதர்சினி றமணேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி சுகந்தினி செந்தில்குமரன் மற்றும் மடு பிரதேச செயலாளர் திரு பீட்

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025 Read More »

இயந்திர நாற்று நடுகை மூலம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் இயந்திர நாற்று நடுகை மூலம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் வயல் விழா நிகழ்வானது 11.07.2025 அன்று காலை 9.00 மணியளவில் திரு.வே.சந்திரபோஸ் அவர்களின் வயலில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி.சோ.விஜயதாசன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் வட மாகாண விவசாயத்திணைக்களத்தின் மேலதிக மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.தெ.யோகேஸ்வரன், காலநிலைக்குச் சீரமைவான விவசாய திட்டத்தின் பணிப்பாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, விவசாயிகள், சமூக நலன் விரும்பிகள் எனப் பல்வேறு தரப்பினரும்

இயந்திர நாற்று நடுகை மூலம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் வயல் விழா நிகழ்வு Read More »

இயந்திர நாற்று நடுகை மூலம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் விவசாயப் போதனாசிரியர் பிரிவில்  இயந்திர நாற்று நடுகை மூலம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் வயல் விழா நிகழ்வானது 11.07.2025 அன்று காலை 9.00 மணியளவில் திரு.வே.சந்திரபோஸ் அவர்களின் வயலில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி.சோ.விஜயதாசன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் வட மாகாண விவசாயத்திணைக்களத்தின் மேலதிக மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.தெ.யோகேஸ்வரன், காலநிலைக்குச் சீரமைவான விவசாய திட்டத்தின் பணிப்பாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, விவசாயிகள், சமூக நலன் விரும்பிகள் எனப் பல்வேறு தரப்பினரும்

இயந்திர நாற்று நடுகை மூலம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் வயல் விழா நிகழ்வு Read More »

கலப்பின சோளப் பயிர்செய்கை( MIMZ 4) அறுவடைவிழா

மன்னார் மாவட்டத்தின் அகத்திமுறிப்பு விவசாயப்போதனாசிரியர் பிரிவில் அகத்திமுறிப்பு அளக்கட்டு கிராமத்தில் மேட்டு நிலங்களில் சோளப் பயிர்ச்செய்கை அறுவடை விழா திரு.ஆ.யு.ஆ. அம்ஜத் எனும் விவசாயியின் நிலத்தில் 03.07.2025 அன்று நடைபெற்றது. இவ்வயல் விழாவை அகத்திமுறிப்பு விவசாயப்போதனாசிரியர் திருமதி.லோறன்சியா லியோன் தலைமை தாங்கி நடத்தினார். இவ்வயல் விழாவின் விருந்தினர்களாக பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி. பிரியதர்சினி றமணேந்திரன், பாடவிடய உத்தியோகத்தர்கள்,    விவசாய  போதனாசிரியர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள். விவசாயப் போதனாசிரியர் கருத்து தெரிவிக்கையில் சோளச்செய்கை

கலப்பின சோளப் பயிர்செய்கை( MIMZ 4) அறுவடைவிழா Read More »