மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு 10.09.2025 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் திருமதி.சோ.விஜயதாசன் பிரதி விவசாயப் பணிப்பாளர் – கிளிநொச்சி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.ச.முரளிதரன், அரசாங்க அதிபர் கிளிநொச்சி அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.ச.சிவஸ்ரீ, செயலாளர், விவசாய அமைச்சு(வ.மா) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் திரு.தெ.யோகேஸ்வரன், மேலதிக விவசாயப்பணிப்பாளர்(வ.மா), திரு.ச.பிரதீபன் , கணக்காளர், […]
மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025 Read More »