விவசாய அமைச்சு

தர்மக்கேணி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் ஒருங்கிணைந்த முறையில் பயிர்ச்செய்கை

பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் கிளிநொச்சி, தர்மக்கேணி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் விவசாயிகள் பயிற்சி நிலையம் தர்மக்கேணியில் 21.01.2026 அன்று காலை 09.30 மணியளவில் விவசாயப் போதனாசிரியர் திரு.க.ஜனார்த்தனன் தலைமையில் ‘ஒருங்கிணைந்த முறையில் பயிர்ச்செய்கை’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலக பாடவிதான உத்தியோகத்தர்(பூங்கனியியல்), பாடவிதான உத்தியோகத்தர்(மறுவயற்பயிர்), பாடவிதான உத்தியோகத்தர்(பயிர்பாதுகாப்பு), விவசாயப் போதனாசிரியர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர், சோரன்பற்று கிராமசேவை உத்தியோகத்தர் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இயற்கை […]

தர்மக்கேணி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் ஒருங்கிணைந்த முறையில் பயிர்ச்செய்கை Read More »

தர்மபுரம் பிரதேசத்தில் காளான் செய்கை அறுவடை விழாவும், காளான் கொட்டகை திறப்பு விழாவும்

கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் தர்மபுரம் 10ஆம் யுனிற் எனும் இடத்தில் திரு.ப.யோகநாதன் என்பவரின் காளான் அறுவடை விழாவும் புதிய காளான் கொட்டகை திறப்பு விழாவும் விவசாயப் போதனாசிரியர் திருமதி.க.சரண்யா தலைமையில் 20.01.2026 அன்று மு.ப.10.30 மணியளவில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மாகாண விவசாயப்பணிப்பாளர் அவர்களும் மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர், மாகாண விவசாயத்திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர், பாடவிதான உத்தியோகத்தர்கள், கண்டாவளை பிரதேச விவசாயப் போதனாசிரியர்கள், கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி

தர்மபுரம் பிரதேசத்தில் காளான் செய்கை அறுவடை விழாவும், காளான் கொட்டகை திறப்பு விழாவும் Read More »

புதிய நெல் இனத்தை அறிமுகப்படுத்துதல் – முன்மாதிரி நெற்செய்கை

பிரதி மாகாணவிவசாயப் பணிப்பாளர் அலுவலகம் கிளிநொச்சி மாவட்டத்தில் பாரதிபுரம் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் புதுஐயன்குளம், மலையாளபுரம் எனும் இடத்தில் திரு. மாரிமுத்து சாமுவேல் என்பவரது வயல் துண்டத்தில் புதிய நெல்இனத்தை அறிமுகப்படுத்தும் முன்மாதிரி துண்டத்தின் வயல்விழா விவசாயப் போதனாசிரியர் திருமதி அ.அனோஜா தலைமையில் 19.01.2026 அன்று பி.ப 01:30 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதி விவசாயப்பணிப்பாளர் கிளிநொச்சி திருமதி. சோ. விஜயதாசன் அவர்களும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்;போதனாசிரியர்கள், மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். AT18-1322,

புதிய நெல் இனத்தை அறிமுகப்படுத்துதல் – முன்மாதிரி நெற்செய்கை Read More »

நெற்செய்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள களைநெல்லை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாண நெற்செய்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள களைநெல்லை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் கிளிநொச்சியில் 08/01/2026 அன்று நடைபெற்றது. மாகாண விவசாய பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் மாகாண மற்றும் மத்திய விவசாய திணைக்களங்கள், நீர்ப்பாசன திணைக்களம்,கமநல சேவைகள் திணைக்களம், என்பவற்றின் அதிகாரிகள்,யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீட விரிவுரையாளர்கள், விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். எதிர்வரும் போகங்களில் களைநெல்லை கூட்டாக

நெற்செய்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள களைநெல்லை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் Read More »

வவுனியா முருகனூரில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நெற்ச்செய்கையில் வயல் விழா நிகழ்வு

வவுனியா முருகனூரில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நெற்ச்செய்கையில் வயல் விழா நிகழ்வானது கடந்த 02.01.2026 அன்று காலை 11:30 மணியளவில் பண்ணை முகாமையாளர் திரு.ம.அஜந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு எஸ். சிவஸ்ரீ, வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி எஸ். செந்தில்குமரன், மேலதிக விவசாயப் பணிப்பாளர் திரு தெ.யோகேஸ்வரன், பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி ஜுடித் மாலினி முரளீதரன், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் திரு

வவுனியா முருகனூரில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நெற்ச்செய்கையில் வயல் விழா நிகழ்வு Read More »

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தின் கீழ் அம்மாச்சி உணவகங்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகங்கள் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 02.01.2026 மீண்டும் திறக்கப்பட்டது. இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரச அதிபர் திரு பி.ஏ.சரத்சந்திர, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு எஸ். சிவஸ்ரீ, வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி. எஸ். செந்தில்குமரன், வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் திரு. தெ. யோகேஸ்வரன், பிரதி

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தின் கீழ் அம்மாச்சி உணவகங்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது Read More »

பாத்தீனியம் களை முகாமைக்கு அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமனமும் பயிற்சிவகுப்பும்

1999 ம் ஆண்டின் 35 ம் இலக்க தாவர பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் பாத்தீனியம் களை கட்டுப்பாட்டினை மேற்கொள்வதற்காக தெரிவுசெய்யப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்பும் நியமனம் வழங்கும் வைபவமும் வடமாகாண விவசாயத்திணைக்களத்தினால் 2025.11.07 ஆம் திகதி மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் திருநெல்வேலியில் வடமாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.ச.சிவஸ்ரீ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். மேற்படி பயிற்சி வகுப்பில் மேலதிக மாகாண

பாத்தீனியம் களை முகாமைக்கு அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமனமும் பயிற்சிவகுப்பும் Read More »

இறுங்கு செய்கையை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தல் தொடர்பான வயல்விழா நிகழ்வு– 2025

மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள அரிப்பு விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பூநொச்சிக்குளம் கிராமசேவகர் பிரிவில் இறுங்கு செய்கையை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தல் தொடர்பான வயல்விழா நிகழ்வானது 30.09.2025 ஆம் திகதி செவ்வாயக்கிழமை காலை 10.30 மணியளவில் திரு. M.R.M. இஸ்ஸதீன் அவர்களின் வயலில் மன்னார் மாவட்டத்தின் உதவி விசாயப் பணிப்பாளர் திரு.J.மேர்வின் றொசான் றோச் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், கிராம சேவகர் மற்றும் விவசாயிகள்

இறுங்கு செய்கையை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தல் தொடர்பான வயல்விழா நிகழ்வு– 2025 Read More »

இயந்திர நெல் நாற்று நடுகை – அறுவடை வயல்விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் வரட்சியான காலநிலைக்கு ஏற்ற நெல் வர்க்கமாக டீப 377(வெள்ளை) நெல் வர்க்கம் இயந்திர நாற்று நடுகை மூலம் பரீட்சார்த்தமாக புளியம்பொக்கனை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டது. அதன் அறுவடை வயல் விழா நிகழ்வானது 24.09.2025 புதன்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் விவசாய போதனாசிரியர் திரு.யே.சேயோன் தலைமையில் நாகேந்திரபுரம் புளியம்பொக்கனை எனும் இடத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சோ.விஜயதாசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இயந்திர நெல் நாற்று நடுகை – அறுவடை வயல்விழா நிகழ்வு Read More »

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025

மன்னார் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு 26.09.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையத்தில் மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி. பிரியதர்சினி றமணேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் திரு. க.கனகேஸ்வரன், அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.ச.சிவஸ்ரீ அவர்களும் வடமாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025 Read More »