பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு மகளிர் அமைப்புக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவி வழங்கல் – பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவு
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. ஆர். வரதீஸ்வரன் அவர்களால் தும்பளை மேற்கு மற்றும் வல்லிபுரம், புலோலி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களை அங்கத்தவர்களாகக் கொண்டு பனைசார் பொருட்களின் உற்பத்தி மற்றும் பலகார வகைகளைச் செய்யும் ‘திருமால் மகளிர் செயற்பாட்டுக்குழு’, வல்லிபுரம், புலோலி அவர்களுக்கு ரூபா.178,591.50 பெறுமதியான இயந்திரங்கள், பாத்திரங்கள் மற்றும் தளபாடங்களும், உள்ளூர் உற்பத்திப் பொருட்களைச் செய்யும் ‘அபிராமி சமூகமட்ட மகளிர் அமைப்பு’, தும்பளை மேற்கு, பருத்தித்துறை அவர்களுக்கு […]