மகளிர் விவகார அமைச்சு

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களிற்கான பொதியிடல் பயிற்சி

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சிறந்த முறையில் பொதி செய்து வியாபாரம் செய்வதற்கு ஏற்ற வகையில் EX-PACK CORRUGATED CARTONS PLC  நிறுவனத்தினால் 20.02.2024 செவ்வாய்க்கிழமை கிறீன்கிறாஸ் ஹோட்டலில் பயிற்சிநெறி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு மு.ஸ்ரீமோகன் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) யாழ்ப்பாண மாவட்டம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். குறித்த பயிற்சி நெறியில் வடமாகாணத்தை சேர்ந்த 31 தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டு நவீன முறையிலான கார்போட் பொதி செய்தல் […]

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களிற்கான பொதியிடல் பயிற்சி Read More »

தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம்

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 17 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 13.02.2024 தொடக்கம் 15.02.2024 வரை 3 நாட்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களான திரு.சிறிஸ்கந்தராசா கௌசிகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் முதன்மை வளவாளராகவும் திரு.புண்ணியமூர்த்தி கயலவன், அபிவிருத்தி உத்தியோகத்தர் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இப் பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் பல்வேறு

தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் Read More »

வவுனியா மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு!

வவுனியா மாவட்டத்தில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 08.02.2024 அன்று வவுனியா மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த எட்டு பயனாளிகளுக்கு குறித்த உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர், வவுனியா மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர், வவுனியா நகர பெண் அபிவிருத்தி

வவுனியா மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு! Read More »

மன்னார் மாவட்டத்தில பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!

மன்னார் மாவட்டத்தில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 08.02.2024 அன்று மன்னார் மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் கு.காஞ்சனா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பதினொரு பயனாளிகளுக்கு குறித்த உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர், மன்னார் நகர பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர், மன்னார் மாவட்ட சமூகசேவைகள்

மன்னார் மாவட்டத்தில பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு! Read More »

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 06.02.2024 அன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சில் அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த பதினேழு பயனாளிகளுக்கு குறித்த உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந் நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ்ப்பாண மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு Read More »

மகளிர் விவகார அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 22 ஜனவரி 2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ஏழு பயனாளிகளுக்கு குறித்த உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர், முல்லைத்தீவு மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தின் சமூகசேவை உத்தியோகத்தர்கள்,

மகளிர் விவகார அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு Read More »

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி மகளிர் விவகார அமைச்சினால் வழங்கி வைப்பு!

கிளிநொச்சியில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 19.01.2024 அன்று கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பதினொரு பயனாளிகளுக்கு குறித்த உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். குறித்த நிகழ்வில் பயனாளிகள் தமது வாழ்வாதாரத்துக்கான தொழில் முயற்சிகளை மிகவும் நம்பிக்கையுடன் தொடர்வதாகக் கூறி வடக்கு மாகாண சபைக்குத் தங்களது நன்றிகளையும்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி மகளிர் விவகார அமைச்சினால் வழங்கி வைப்பு! Read More »

சில்ப அபிமானி தேசிய கைப்பணி ஜனாதிபதி விருது வழங்கும் விழா

தேசிய ரீதியில் தேசிய அருங்கலைகள் பேரவையால் 2023 டிசம்பர் மாதம் 19, 20ம் திகதிகளில் நடாத்தப்பட்ட தேசிய கைப்பணி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் 03 ஜனவரி 2024 அன்று பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்டப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட 114 ஆக்கங்கள் போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்டு

சில்ப அபிமானி தேசிய கைப்பணி ஜனாதிபதி விருது வழங்கும் விழா Read More »

குடும்பத் தலைவரின் திடீர் இறப்பு காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கல்

வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் குடும்பத் தலைவரின் திடீர் இறப்பு அல்லது இழப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட நலிவுற்ற, தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடாத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கல் கருத்திட்டமானது கௌரவ ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் அவர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக முதற்கட்டமாக மன்னார் – 20, யாழ்ப்பாணம் – 26, கிளிநொச்சி – 22, வவுனியா -14, முல்லைத்தீவு – 17

குடும்பத் தலைவரின் திடீர் இறப்பு காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கல் Read More »

கைத்தறி மற்றும் கைப்பணிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா – 2023

தொழிற்துறை திணைக்களத்துடன் தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் கைத்தொழில் புடவை திணைக்களம் இணைந்து நடாத்திய கைத்தறி மற்றும் கைப்பணி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு தொழிற்துறை திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் 28.11.2023 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு இராமநாதன் வீதி, கலட்டியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் இனிய விருந்தினர்களாக திரு.இ.வரதீஸ்வரன் செயலாளர் உள்ளூராட்சி அமைச்சு வடமாகாணம் அவர்களும், அ.சிவபாலசுந்தரன் மாவட்ட

கைத்தறி மற்றும் கைப்பணிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா – 2023 Read More »