மகளிர் விவகார அமைச்சு

ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டம்

யூன் 19, 2024 அன்று, வவுனியா மாவட்டச் செயலகத்திலும் மற்றும் யூன் 20, 2024 அன்று, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலும் ஊராட்சி முற்றக் (Townhall) கூட்டங்கள் நடைபெற்றன. பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை மற்றும் அந்தந்த மாவட்ட செயலகங்களின் இணைத் தலைமையில் இக்கூட்டங்கள் நடாத்தப்பட்டன. வவுனியாவில் […]

ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டம் Read More »

செயற்கை அவயவம் பொருத்தும் இலவச முகாம்

இந்தியத் தூதரகத்தின் அனுசரணையுடன் யாழ் இந்திய துணைத்தூதரகமும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகம் மற்றும் மகளிர் விவகார சமூகசேவைகள் அமைச்சு, யாழ் மாவட்ட செயலகம், மாகாண சமூகசேவைகள் திணைக்களம் ஆகியன இணைந்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தியாவின் ஜெய்பூரிலுள்ள பகவான் மகாவீர் விக்லாங் சஹாயட்ட சமித்தியினுடைய தொழில்நுட்ப உதவியுடன் இம் மாகாணத்தில் இரண்டாவது தடவையாக செயற்கை அவயவம் பொருத்தும் இலவச முகாம் ஒன்று இம்மாதம் 04.06.2024 -20.06.2024 வரையான காலப்பகுதியில் யாழ் மாவட்ட திறன்

செயற்கை அவயவம் பொருத்தும் இலவச முகாம் Read More »

ILO LEED+ செயற்திட்டத்தின் கீழ் தொழிற்துறைத் திணைக்களத்தினால் உங்கள் தொழிலை ஆரம்பித்தல் பயிற்சிநெறி வழங்கப்பட்டது

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 19 நபர்களிற்கு உங்கள் தொழிலை ஆரம்பித்தல் (SYB) பயிற்சி நெறியானது 13.02.2024 தொடக்கம் 16.02.2024 வரை 4 நாட்கள் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.இரத்தினசபாபதி கௌசிகன் முதன்மை வளவாளராகவும் மற்றும் திரு.தில்லையம்பலம் திவாகரன் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இப் பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் தாம் புதிதாக ஆரம்பிக்க

ILO LEED+ செயற்திட்டத்தின் கீழ் தொழிற்துறைத் திணைக்களத்தினால் உங்கள் தொழிலை ஆரம்பித்தல் பயிற்சிநெறி வழங்கப்பட்டது Read More »

சர்வதேச மகளிர் தினம் 2024

‘அவளையும் உள்வாங்குங்கள்: பொருளாதார வலுவூட்டல் மூலம் பாலின சமத்துவத்தை துரிதப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வானது 2024.03.06 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. அமைச்சின் செயலாளர் திரு.பொ. வாகீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். பாடசாலை மாணவர்கள், பொது

சர்வதேச மகளிர் தினம் 2024 Read More »

யாழ்ப்பாண மாவட்ட ஊராட்சி முற்றக் கூட்டம் இடம்பெற்றது

யாழ் மாவட்டச் செயலகத்தில் ஊராட்சி முற்றக் (Town Hall) கூட்டம் 05 மார்ச் 2024 அன்று நடைபெற்றது. பெண்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தின் இணைத் தலைமையில் இக்கூட்டம் நடாத்தப்பட்டது. இக் கூட்டத்திற்கு வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.

யாழ்ப்பாண மாவட்ட ஊராட்சி முற்றக் கூட்டம் இடம்பெற்றது Read More »

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஊராட்சி முற்றக்கூட்டங்கள் இடம்பெற்றன

மார்ச் 1, 2024 அன்று, வவுனியா மற்றும் முல்லைத்தீவில் உள்ள மாவட்டச் செயலகங்களில் தனித்தனியாக இரண்டு ஊராட்சி முற்றக் (Town Hall) கூட்டங்கள் நடைபெற்றன. பெண்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளுர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை மற்றும் அந்தந்த மாவட்ட செயலகங்களின் இணைத் தலைமையில் இக்கூட்டங்கள் நடாத்தப்பட்டன. வவுனியாவில் நடைபெற்ற கூட்டம் வடக்கு மாகாண

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஊராட்சி முற்றக்கூட்டங்கள் இடம்பெற்றன Read More »

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – வவுனியா

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகர பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 17 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (DYB) பயிற்சி நெறியானது 15.02.2024 தொடக்கம் 17.02.2024 வரை 3 நாட்கள் வவுனியா நகர பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களான திரு.கொ.அன்ரன் ஜெகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் முதன்மை வளவாளராகவும் திரு.ப.ராகவன், தொழிற்துறை மேம்பாட்டு உத்தியோகத்தர் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இந் நிறைவு நிகழ்வில்

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – வவுனியா Read More »

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவு

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 20 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 20.02.2024 தொடக்கம் 22.02.2024 வரை 3 நாட்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.நி.சுந்தரவதனி, அபிவிருத்தி உத்தியோகத்தர் முதன்மை வளவாளராகவும் மற்றும் திருமதி.க.துஷயந்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இப் பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் பல்வேறு

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவு Read More »

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களிற்கான பொதியிடல் பயிற்சி

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சிறந்த முறையில் பொதி செய்து வியாபாரம் செய்வதற்கு ஏற்ற வகையில் EX-PACK CORRUGATED CARTONS PLC  நிறுவனத்தினால் 20.02.2024 செவ்வாய்க்கிழமை கிறீன்கிறாஸ் ஹோட்டலில் பயிற்சிநெறி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு மு.ஸ்ரீமோகன் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) யாழ்ப்பாண மாவட்டம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். குறித்த பயிற்சி நெறியில் வடமாகாணத்தை சேர்ந்த 31 தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டு நவீன முறையிலான கார்போட் பொதி செய்தல்

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களிற்கான பொதியிடல் பயிற்சி Read More »

தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம்

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 17 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 13.02.2024 தொடக்கம் 15.02.2024 வரை 3 நாட்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களான திரு.சிறிஸ்கந்தராசா கௌசிகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் முதன்மை வளவாளராகவும் திரு.புண்ணியமூர்த்தி கயலவன், அபிவிருத்தி உத்தியோகத்தர் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இப் பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் பல்வேறு

தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் Read More »