ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டம்
யூன் 19, 2024 அன்று, வவுனியா மாவட்டச் செயலகத்திலும் மற்றும் யூன் 20, 2024 அன்று, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலும் ஊராட்சி முற்றக் (Townhall) கூட்டங்கள் நடைபெற்றன. பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை மற்றும் அந்தந்த மாவட்ட செயலகங்களின் இணைத் தலைமையில் இக்கூட்டங்கள் நடாத்தப்பட்டன. வவுனியாவில் […]
ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டம் Read More »