அரசமுதியோர் இல்லத்தின் முதியோர் தின வார நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன
கைதடி அரச முதியோர் இல்லத்தின் முதியோர் தின வாரத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் 07 ஒக்டோபர் 2025 அன்று மகளிர் விவகார மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திரு.மு.நந்தகோபாலன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. திருமதி.தனுஜா லுக்சாந்தன் மாகாணப்பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்களம் அவர்கள் வரவேற்புரையினை நிகழ்த்தி அதிதிகளை வரவேற்றார். இந் நிகழ்வின் பிரதம அதிதியாக திருமதி.மு.தனுஜா, பிரதம செயலாளர், வடக்கு மாகாணம் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு அதிதிகளாக திரு.ச.சிவஸ்ரீ, விவசாய அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாணம், […]
அரசமுதியோர் இல்லத்தின் முதியோர் தின வார நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன Read More »