npc2018z

ஆளுநரின் வழிநடத்தலில் ‘வடக்கின் குரலிசை’

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சுடன் ஆளுநர் செயலகம் இணைந்து நடாத்தும் வடக்கின் குரலிசை 2019 தேர்வு நடைபெறவுள்ளது. இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் வடமாகாண இளைஞர் யுவதிகளை ஊக்குவிக்கும் முகமாக கௌரவ ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவில் நடைபெறவுள்ள இந்த குரலிசை தேர்வில் வயது 15 இற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் கலந்துகொள்ளமுடியும். சாஸ்திரீய சங்கீதம் ,மெல்லிசைப்பாடல், கிராமியப்பாடல்களை உள்ளடக்கிய தமிழர் பண்பாட்டிற்கு அமைவானதாக நடைபெறவுள்ள இப்போட்டியில் கலந்துகொள்ள […]

ஆளுநரின் வழிநடத்தலில் ‘வடக்கின் குரலிசை’ Read More »

மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டி

வடமாகாண விளையாட்டு வீர ,வீராங்கனைகளை ஊக்குவிக்கும் முகமாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவில் மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டியில் ஆண்களுக்கான கரப்பந்தாட்டம் மற்றும் பெண்களுக்கான வலைப்பாந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன. வடமாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் வடமாகாண விளையாட்டு திணைக்களத்துடன் இணைந்து வடமாகாண ஆளுநர் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டிகள் மாவட்ட ரீதியில் இடம்பெறவுள்ளது. வடமாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களே இப்போட்டியில் பங்கேற்க முடியும் என்பதுடன் ஒரு விளையாட்டு வீரர் ஒரு கழகத்தை மட்டுமே

மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டி Read More »

யாழ் மாவட்டத்தில் படைத்தரப்பினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகளை மீள் உரிமைகோரல்

விண்ணப்பப்படிவம்

யாழ் மாவட்டத்தில் படைத்தரப்பினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகளை மீள் உரிமைகோரல் Read More »

யாழ் புத்தகத்திருவிழாவிற்கு கௌரவ ஆளுநர் விஜயம்

மிக பிரமாண்டமாய் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற யாழ் புத்தகத்திருவிழாவின்  இறுதி நாளான இன்று இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களால் வழங்கப்பட்டது . வட மாகாண ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ கடந்த 27ஆம் திகதி ஆரம்பமானது. இறுதி நாளான இன்று ஓவியப்போட்டியில் தெரிவுசெய்யப்பட்ட ஐவருக்கும் மற்றும் அதிஸ்டப்பெட்டியில்

யாழ் புத்தகத்திருவிழாவிற்கு கௌரவ ஆளுநர் விஜயம் Read More »

ஆளுநர் தலைமையில் 215 டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கு நியமனம்

கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் 215 டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் 31 ஆகஸ்ட் 2019 அன்று நடைபெற்றது . இந்த நிகழ்வில் ஆளுநர் அவர்கள் தெரிவிக்கையில், ஆரம்பகால கல்வி என்பது மிகவும் முக்கியமானது. விழுந்திருக்கின்ற இந்த தேசத்தின், விளிம்பிலே இருக்கின்ற மக்களை திரும்பவும் வாழவைப்பதற்காகவும், வருகின்ற சந்ததியின் ஆரம்பகல்வியை உங்கள் கைகளில் இந்த

ஆளுநர் தலைமையில் 215 டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கு நியமனம் Read More »

யாழ் மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பான ஊடக அறிக்கை

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வட மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை காணிகளின் உரித்தாளர்கள் அறியத்தருவதன் மூலம் அக்காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு உரிமைகோருபவர்களிடம் மீளக்கையளிப்பதற்கான

யாழ் மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பான ஊடக அறிக்கை Read More »

யாழ்ப்பாண மாவட்ட ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட சமூக மட்ட அமைப்பிற்கும், மருதங்கேணியில் அமைந்துள்ள பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கும் வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல்

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. ஆர். வரதீஸ்வரன் அவர்களால் தையிட்டி பகுதியைச் சேர்ந்த ஒன்பது  பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் உள்ளடங்களாக பத்து அங்கத்தவர்களைக் கொண்டு மணப்பெண் அலங்காரப் பொருட்கள் மற்றும் கைவினை சார் பொருட்களின் உற்பத்திகளைச் செய்யும்  பனிமலை மாதா  மகளிர் விவகாரக் குழு, தையிட்டி கிழக்கு, தெல்லிப்பளை என்ற அமைப்பிற்கு  அவர்களின்  உற்பத்தியினை மேலும் விருத்தி செய்வதற்கென (மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்) ரூபா.200,185 பெறுமதியான இயந்திரங்கள்  மற்றும்  உபகரணங்கள்

யாழ்ப்பாண மாவட்ட ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட சமூக மட்ட அமைப்பிற்கும், மருதங்கேணியில் அமைந்துள்ள பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கும் வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் Read More »

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ் புத்தகத்திருவிழாவிற்கு இலவச பஸ் சேவை

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய முதன்முறை யாழ் மண்ணில் மிகப்பிரமாண்டமாய் நடைபெறும் யாழ் புத்தகத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வாசகர்களுக்கு இலவச பஸ்சேவை இடம்பெறவுள்ளது வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம் (29) நல்லூர் தேர்த்திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக்கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக இந்த இலவச பஸ் சேவை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். இந்த புத்தகத்திருவிழாவில் அதிகளவு வாசகர்கள் கலந்து கொள்வதனால் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காலை

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ் புத்தகத்திருவிழாவிற்கு இலவச பஸ் சேவை Read More »

நாளை ஆரம்பமாகவுள்ள யாழ் புத்தக திருவிழாவின் முன்னாயத்தப் பணிகள் தொடர்பில் ஆளுநர் ஆராய்வு

மிக பிரமாண்டமாய் நாளை (27)ஆரம்பமாகவுள்ள யாழ் புத்தகக் கண்காட்சியின் ஏற்பாடுகள் நடைபெறும் யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (26) மாலை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ ஆளுநர் தலைமையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 27 ஆகஸ்ட் 2019 அன்று ஆரம்பமாகவுள்ளது.

நாளை ஆரம்பமாகவுள்ள யாழ் புத்தக திருவிழாவின் முன்னாயத்தப் பணிகள் தொடர்பில் ஆளுநர் ஆராய்வு Read More »

கனடா உயர்ஸ்தானிகருக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கான கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் திரு டேவிட் மெக்கினன் அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் 26 ஆகஸ்ட் 2019 அன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, போருக்குபின்னரான தற்போதைய வடமாகாண மக்களின் நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த ஏப்ரல் 21 இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரான நிலைமைகள் வடமாகாணத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பில் கனடிய உயர்ஸ்தானிகருடன் Canadian ஒருங்கிணைந்த மோதல் பகுப்பாய்வு செயல்முறை ஐ சேர்ந்த நிகழ்ச்சித்திட்ட

கனடா உயர்ஸ்தானிகருக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு Read More »