கைவினைக் கலைஞர்களுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைத் திறக்கும் “Crafting Ceylon” வேலைத்திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது
நாட்டில் காணப்படும் பொருளாதார பின்னடைவுக்கு முகங்கொடுத்து கைப்பணிக் கைத்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கைப்பணியாளர்களின் உற்பத்திகளுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய அருங்கலைகள் பேரவையினால் 2022ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஏற்றுமதி முன்னிலை உற்பத்தி அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைவாக மாகாணங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆக்கங்கள் ஜனவரி 19ம், 20ம் திகதிகளில் பண்டார ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற தெரிவுக்கு காட்சிப்படுத்தப்பட்டு அதில் முதற்கட்டமாக அகில இலங்கை ரீதியாக 546 […]