npc2018z

கைவினைக் கலைஞர்களுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைத் திறக்கும் “Crafting Ceylon” வேலைத்திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

நாட்டில் காணப்படும் பொருளாதார பின்னடைவுக்கு முகங்கொடுத்து கைப்பணிக் கைத்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கைப்பணியாளர்களின் உற்பத்திகளுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய அருங்கலைகள் பேரவையினால் 2022ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஏற்றுமதி முன்னிலை உற்பத்தி அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைவாக மாகாணங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆக்கங்கள் ஜனவரி 19ம், 20ம் திகதிகளில் பண்டார ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற தெரிவுக்கு காட்சிப்படுத்தப்பட்டு அதில் முதற்கட்டமாக அகில இலங்கை ரீதியாக 546 […]

கைவினைக் கலைஞர்களுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைத் திறக்கும் “Crafting Ceylon” வேலைத்திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது Read More »

மூலிகைக் கன்றுகள் கையளிப்பு மாவட்ட சித்த வைத்தியசாலை – கிளிநொச்சி

Alliance Finance Co-PLC நிறுவனத்தினால் கடந்த 21.02.2023 அன்று 53 மூலிகைக் கன்றுகள் கிளிநொச்சி மாவட்ட சித்த வைத்தியசாலைக்கு கையளிப்பு செய்யப்பட்டு வைத்தியசாலை வளாகத்தில்; நடப்பட்டது. இந் நிகழ்வில் Alliance Finance CO.PLC இன் முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், கிளிநொச்சி மாவட்ட சித்த வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர், மருத்துவ உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் பங்குபற்றினார்கள்.      

மூலிகைக் கன்றுகள் கையளிப்பு மாவட்ட சித்த வைத்தியசாலை – கிளிநொச்சி Read More »

சர்வதேச மகளிர் தினம் 2023

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் யாழ் இந்திய துணைத் தூதரகமும் இணைந்து ‘பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் 15.03.2023 அன்று காலை 09.00 மணி தொடக்கம் பிற்பகல் 05.30 மணி வரை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வானது மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி .ரூபினி வரதலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கௌரவ திரு. ஜீவன்

சர்வதேச மகளிர் தினம் 2023 Read More »

வர்த்தகச் சந்தை – 2023, தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம்

வட மாகாணத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களினுடைய உற்பத்திகளின் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்குடன் ILO LEED+ செயற்திட்டத்தின் நிதி பங்களிப்புடன் தொழிற்துறைத் திணைக்களம் வட மாகாணத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சந்தை – 2023 நிகழ்வானது வவுனியா நகர சபை மைதானத்தில் ஜனவரி மாதம் 26 மற்றும் 27ம் திகதிகளில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணிவரை நடைபெற்றது. இச் சந்தையில் உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள், பற்றிக் கைத்தறி புடவை உற்பத்தியாளர்கள் மற்றும்

வர்த்தகச் சந்தை – 2023, தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் Read More »

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக கிரிக்கெட் போட்டி

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக வடமாகாண மற்றும் வடமத்திய மாகாண இளையோர் அணிகளுக்கிடையிலான சினேகபூர்வ வு-20 கிரிக்கெட் போட்டி 12.02.2023 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம்இ வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் மற்றும் இலங்கை கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த போட்டி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணியளவில் ஆரம்பமான குறித்த போட்டிக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜீவன் தியாகராஜா பிரதம விருந்தினராக கலந்து

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக கிரிக்கெட் போட்டி Read More »

சிறுவர் இலக்கிய உபகுழுவினருக்கான பயிற்சிப்பட்டறை -2023

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்திய சிறுவர் இலக்கிய உபகுழுவினருக்கான பயிற்சிப்பட்டறை 2023.01.29 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30மணி தொடக்கம் பி.ப 4.30மணி வரை நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில் இடம்பெற்றது. இப்பயிற்சிப்பட்டறையானது இறைவணக்கத்தை தொடர்ந்து வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் அவர்களின் தலைமையுரை இடம்பெற்றது. அவர் தனது உரையில் சிறுவர் இலக்கியத்தின் முக்கியத்துவம், சிறுவர்

சிறுவர் இலக்கிய உபகுழுவினருக்கான பயிற்சிப்பட்டறை -2023 Read More »

அறநெறி ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன் மேம்பாட்டுப் பயிற்சித்திட்டம் – 2023

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்இ இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்திய அறநெறி ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன் மேம்பாட்டுப் பயிற்சித்திட்டமானது 2023.01.30 திங்கட்கிழமை காலை 8.30மணி தொடக்கம் பி.ப 4.30மணி வரை நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில் நடத்தப்பட்டது. இப்பயிற்சிப்பட்டறையானது இறைவணக்கத்தை தொடர்ந்து வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் அவர்கள் ஆன்மீகம், பண்பு, அறம், ஒழுக்கம் போன்றவை எமது வாழ்வில்

அறநெறி ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன் மேம்பாட்டுப் பயிற்சித்திட்டம் – 2023 Read More »

மாணவர்களுக்கான ஆன்மீக தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிப் பட்டறை – 2023

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடத்திய மாணவர்களுக்கான ஆன்மீக தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிப்பட்டறை 2023.01.24 செவ்வாய்க்கிழமை காலை 8.30மணி தொடக்கம் பி.ப 3.30மணி வரை நாவலர் கலாசார மண்டபத்தில் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில் நடத்தப்பட்டது. இப்பயிற்சிப்பட்டறையானது இறை வணக்கத்தைத் தொடர்ந்து திருமதி.மாணிக்கசர்மா ஆனந்தலக்சுமி அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக இந்துக்கற்கைகள் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.சி.ரமணராஜா அவர்களினால்

மாணவர்களுக்கான ஆன்மீக தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிப் பட்டறை – 2023 Read More »

வடமாகாண தைப்பொங்கல் விழா – 2023

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வவுனியா பிரதேச செயலகம் ஆகியன கிடாச்சூரி கண்ணகி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துடன் இணைந்து நடத்திய தைப்பொங்கல் விழா 17.01.2023 செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.00 மணிமுதல் கிடாச்சூரி கண்ணகி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,

வடமாகாண தைப்பொங்கல் விழா – 2023 Read More »

விருது வழங்கும் நிகழ்வு

2020ம் ஆண்டிற்கான தேசிய உற்பத்திதிறன் விருதானது மாவட்ட சித்த வைத்தியசாலை – முல்லைத்தீவிற்கு கிடைப்பதற்கு பங்களிப்புச் செய்த வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிற்கான பாராட்டு சான்றிதழ்களும் COVID – 19 பெருந்தொற்றுக் காலத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிற்கான பாராட்டு சான்றிதழ்களும் கடந்த 03.01.2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் நடாத்தப்பட்ட வருட நிறைவு விழாவில் வழங்கி கௌரவிக்கப்பட்து. இந்நிகழ்வில் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர், முன்னாள் பிரதி மாகாண ஆணையாளர் மற்றும்

விருது வழங்கும் நிகழ்வு Read More »