npc2018z

கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத் தொகுதிகள் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது

கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத் தொகுதிகள்  14.07. 2021 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த கௌரவ ஆளுநர் அவர்கள் யா/திக்கம் சித்தி விநாயகர் வித்தியாலயம், கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம் மற்றும் யா/கட்டைவேலி மெ.மி.த.க பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத் தொகுதிகளை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இங்கு கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், வட மாகாணத்தில் […]

கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத் தொகுதிகள் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது Read More »

ஆயுர்வேத வைத்தியர்களுடனான விசேட கலந்துரையாடல்

வடமாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்திய சாலைகள் மற்றும் அங்கு கடமையாற்றும் வைத்தியர்களின் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 28 யூன் 2021 அன்று காலை 11மணிக்கு இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆயுர்வேத வைத்தியர்களும் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஆயுர்வேத வைத்தியர்களின் பிரதிநிதிகள், அடிப்படை வசதியற்று இயங்கிக்கொண்டிருக்கும் வைத்தியசாலைகளின் பிரச்சனைகள், சேவைப்பிரமாணக் குறிப்பிலுள்ள பிரச்சனைகள், ஆளணி தொடர்பான

ஆயுர்வேத வைத்தியர்களுடனான விசேட கலந்துரையாடல் Read More »

“சுத்தமான நகரமொன்று – சூழல் நட்புறவான நாடொன்று” என்னும் கருப்பொருளுக்கிணங்க தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கையளிக்கும் நிகழ்வு.

மேற்படி திட்டத்தின் கீழ் வடமாகாணத்தின் யாழ் வட மராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பிரதேசங்களை கழிவுகளற்ற நகரமாக மாற்றுகின்ற உயர்ந்த குறிக்கோளுடன் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களினதும் மற்றும் மாண்புமிகு பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களினதும் வழிகாட்டலின் பேரில் வட மராட்சி கரவெட்டி முள்ளியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொறிமுறை சேதனப் பசளை தயாரிப்பு நிலையமானது 27யூன் 2021 அன்று மதியம் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க

“சுத்தமான நகரமொன்று – சூழல் நட்புறவான நாடொன்று” என்னும் கருப்பொருளுக்கிணங்க தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கையளிக்கும் நிகழ்வு. Read More »

க.பொ.த உயர்தரப்பரீட்சையில் கணிதப்பிரிவில் முதலாம் இடம் பெற்ற மாணவன் தனராஜ் சுந்தர்பவனை கௌரவிக்கும் நிகழ்வு

கடந்த ஆண்டு இடம்பெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சையில் கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம் பெற்ற சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவனை கௌரவிக்கும் நிகழ்வு 23 யூன் 2021 அன்று காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் வன்னி கோப் (Australia)அனுசரனையுடன் வட மாகாண கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்பட்ட மடிக்கணனியை அகில இலங்கை ரீதியில் கணிதப்பிரிவில் முதலாம் இடம் பெற்ற மாணவன் தனராஜ் சுந்தர்பவனுக்கு வட மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள் வழங்கி

க.பொ.த உயர்தரப்பரீட்சையில் கணிதப்பிரிவில் முதலாம் இடம் பெற்ற மாணவன் தனராஜ் சுந்தர்பவனை கௌரவிக்கும் நிகழ்வு Read More »

மண் அகழ்வு நடவடிக்கைகளிலிருந்து சூழலை பாதுகாப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்

மண் அகழ்வு நடவடிக்கைகளிலிருந்து சூழலை பாதுகாப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 23 யூன் 2021 அன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், உதவிச் செயலாளர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) , மாவட்ட உதவிச் செயலாளர், மருதங்கேணி பிரதேச செயலாளர், வன ஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர். குறித்த கலந்துரையாடலில் மருதங்கேணி

மண் அகழ்வு நடவடிக்கைகளிலிருந்து சூழலை பாதுகாப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் Read More »

கொவிட்-19 தொற்றிடர் நிலையில் தொலைக்கல்வியின் போது எதிர்கொள்ளும் இணையவழி சவால்கள்

கொவிட்-19 தொற்றிடர் நிலையில் மாணவர்கள் தொலைக்கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது இணையவழியில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (22.6.2021) மாலை 3 மணிக்கு இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், உதவிச்செயலாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப்பணிப்பாளர், உள்ளூராட்சி ஆணையாளர், கிராமிய அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர், தொலைத்தொடர்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் கல்வித்துறைசார் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இக் கலந்துரையாடலில்,

கொவிட்-19 தொற்றிடர் நிலையில் தொலைக்கல்வியின் போது எதிர்கொள்ளும் இணையவழி சவால்கள் Read More »

தெல்லிப்பழை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மீளாய்வு

மேற்படி மீளாய்வு வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பீ. எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (22.6.2021) மதியம் 1.00 மணிக்கு இடம்பெற்றது. குறித்த மீளாய்வில் ஆளுநரின் உதவிச்செயலாளர் , வடமாகாண சுகாதார சேவைகள் மாகாணப் பணிப்பாளர், தெல்லிப்பழை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சில உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மேற்படி கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் வைத்தியர்களுக்கான தங்குமிட விடுதியினை

தெல்லிப்பழை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மீளாய்வு Read More »

யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர் வழங்கல் திட்ட மீளாய்வு கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர் வழங்கல் திட்ட மீளாய்வு கலந்துரையாடல் வட மாகாண கௌரவ ஆளுநர்   பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் இன்று (22.06.2021) காலை  9.30 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டப் பொறியியலாளர், மருதங்கேணி பிரதேச செயலாளர், மாவட்ட பிரதம தபாலதிபர்  மற்றும் திட்டமிடல் துறைசார் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த திட்டத்தின்  கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாக

யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர் வழங்கல் திட்ட மீளாய்வு கலந்துரையாடல் Read More »

பெரும்போக உற்பத்தியில் சேதனப் பசளையின் பயன்பாடு குறித்த கலந்துரையாடல்.

‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நச்சுத்தன்மையற்ற உணவுக்கான மக்களின் உரிமைகள் என்பதற்கிணங்க விவசாய துறைக்குள் சேதனப் பசளையின் பயன்பாட்டை ஊக்குவித்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பீ. எஸ் எம் . சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 21/6/2021 மாலை 2 மணிக்கு இடம்பெற்றது. இக்குறித்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், பிரதம செயலாளர், மற்றும் வட மாகாணத்திற்குட்பட்ட விவசாயத்துறைசார் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். இங்கு கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர்

பெரும்போக உற்பத்தியில் சேதனப் பசளையின் பயன்பாடு குறித்த கலந்துரையாடல். Read More »

வடக்குமாகாண பொதுச்சேவைக்குட்பட்ட விவசாயப் போதனாசிரியர் தரம் III மற்றும் கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் தரம் III இற்கான புதிய நியமனங்கள்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழான விவசாயப் போதனாசிரியர் தரம் III பதவிக்கு எட்டு (8) உத்தியோகத்தர்களுக்கும்> வடமாகாண கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் கீழான கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் தரம் III பதவிக்கு இரண்டு உத்தியோகத்தர்களுக்குமான நியமனங்கள் 15.06.2021 ஆம் திகதி வடமாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு. அ.சிவபாலசுந்தரன் வடமாகாண கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சி.வசீகரன் ஆகியோர் கலந்து

வடக்குமாகாண பொதுச்சேவைக்குட்பட்ட விவசாயப் போதனாசிரியர் தரம் III மற்றும் கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் தரம் III இற்கான புதிய நியமனங்கள் Read More »