September 18, 2026

மருத்துவமனை வளர வேண்டுமெனில் கட்டடங்களுடன் மக்களின் நம்பிக்கையும் வளர வேண்டும்” – ஆளுநர் நா.வேதநாயகன்

ஒரு மருத்துவமனையின் வளர்ச்சி கட்டடங்களை அமைப்பதோடு முடிவடைவதில்லை, மருத்துவ சேவையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதற்கேற்ப மருத்துவமனையின் உட்கட்டமைப்பும் தொடர்ந்து முன்னேற வேண்டும். அதைவிட முக்கியமாக, மருத்துவமனையின் மீது மக்களின் நம்பிக்கை வளர வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான புதிய விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (17.09.2026) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. 185 மில்லியன் ரூபா செலவில் […]

மருத்துவமனை வளர வேண்டுமெனில் கட்டடங்களுடன் மக்களின் நம்பிக்கையும் வளர வேண்டும்” – ஆளுநர் நா.வேதநாயகன் Read More »

“கட்டடங்களும் மருத்துவ உபகரணங்களும் அவசியம்; ஆனால் அவற்றை இயக்கும் மனிதவளமே சுகாதார சேவையின் உயிர்நாடி” – ஆளுநர் நா.வேதநாயகன் வவுனியா மாவட்டப் பொது மருத்துவமனையில் தாதியர் விடுதி கட்டடத்துக்கு 170 மில்லியன் ரூபா செலவில் அடிக்கல்

சுகாதார சேவைக்குத் தேவையான கட்டடங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் அவசியமானவை. ஆனால், அவற்றை இயக்குகின்ற மனித வளமே சுகாதார சேவையின் உயிர்நாடியாகும். குறிப்பாக நோயாளிகளுடன் மிக நெருக்கமாகவும் தொடர்ச்சியாகவும் பணியாற்றும் தாதியர் உத்தியோகத்தர்களுக்குச் சிறந்த பணிச்சூழலை ஏற்படுத்துவது, தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்துவதற்கு அத்தியாவசியமானது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வவுனியா மாவட்டப் பொது மருத்துவமனையில் 170 மில்லியன் ரூபா மதிப்பீட்டில், மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ்

“கட்டடங்களும் மருத்துவ உபகரணங்களும் அவசியம்; ஆனால் அவற்றை இயக்கும் மனிதவளமே சுகாதார சேவையின் உயிர்நாடி” – ஆளுநர் நா.வேதநாயகன் வவுனியா மாவட்டப் பொது மருத்துவமனையில் தாதியர் விடுதி கட்டடத்துக்கு 170 மில்லியன் ரூபா செலவில் அடிக்கல் Read More »

‘முல்லைத்தீவு இனி பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரால் அறியப்படக் கூடாது; முன்னேற்றத்தின் புதிய அத்தியாயத்தை எழுதும் மாவட்டமாகத் திகழ வேண்டும்’ – ஆளுநர்

முல்லைத்தீவு இனி பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரால் மாத்திரம் அறியப்படக் கூடாது, முன்னேற்றத்தின் புதிய அத்தியாயத்தை எழுதும் மாவட்டமாக அறியப்பட வேண்டும். மக்கள் சிகிச்சைக்காக வேறு மாவட்டங்களை நோக்கி நீண்ட தூரம் செல்ல வேண்டாத வகையில், தமது மாவட்டத்திலேயே தரமான சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையை உருவாக்குவதே எமது நோக்கம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இந்திய அரசின் 600 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படவுள்ள

‘முல்லைத்தீவு இனி பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரால் அறியப்படக் கூடாது; முன்னேற்றத்தின் புதிய அத்தியாயத்தை எழுதும் மாவட்டமாகத் திகழ வேண்டும்’ – ஆளுநர் Read More »

‘மன்னார் மக்களின் சுகாதார நம்பிக்கைக்கான அடிக்கல்லாகவே இந்த அடிக்கல்லை பார்க்கின்றேன்’ – ஆளுநர் நா. வேதநாயகன்

மன்னார் மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் தாங்கள் போதிய கவனம் பெறவில்லை என்ற உணர்வுடன் இருந்ததை நான் அறிவேன். ஆனால், இந்த நிலைமை படிப்படியாக மாறிக் கொண்டிருக்கிறது. இன்று இந்திய அரசாங்கத்தின் நன்கொடையுடன் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு உருவாகிறது. மருத்துவர்களுக்கான விடுதி வருகிறது. சிறுவர் விடுதி உருவாகிறது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இந்திய அரசின் 600 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய

‘மன்னார் மக்களின் சுகாதார நம்பிக்கைக்கான அடிக்கல்லாகவே இந்த அடிக்கல்லை பார்க்கின்றேன்’ – ஆளுநர் நா. வேதநாயகன் Read More »