September 5, 2026

வவுனியா மாநகர சபைக்கு நிரந்தரக் கட்டடம் அமைப்பது தொடர்பில் சாதகமாகப் பரிசீலனை – ஆளுநர்

வவுனியா மாநகர சபைக்கான நிரந்தரக் கட்டடம் அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை சாதகமாகப் பரிசீலிப்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (04.09.2026) வெள்ளிக்கிழமை மாலை வவுனியா மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கௌரவ பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் […]

வவுனியா மாநகர சபைக்கு நிரந்தரக் கட்டடம் அமைப்பது தொடர்பில் சாதகமாகப் பரிசீலனை – ஆளுநர் Read More »

பாடசாலைகளுக்கான மின்சாரக் கட்டண ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டிலிருந்து அதிகரிக்க சாதகமாகப் பரிசீலனை – ஆளுநர்

வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படும் மின்சாரக் கட்டண ஒதுக்கீடு போதுமானதாக இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலைகளின் தேவைகளைக் கருத்திற்கொண்டு அத்தொகையை அடுத்த ஆண்டிலிருந்து அதிகரிப்பது தொடர்பில் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (04.09.2026) வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர், மாவட்ட

பாடசாலைகளுக்கான மின்சாரக் கட்டண ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டிலிருந்து அதிகரிக்க சாதகமாகப் பரிசீலனை – ஆளுநர் Read More »