May 22, 2026

வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கையின் அதி உச்ச விளைச்சலாக 1.74 இலட்சம் மெட்ரிக் தொன் எதிர்பார்க்கப்படுகின்றது. – விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஸ்ரீ

வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கையின் ஊடாக 1.74 இலட்சம் மெட்ரிக் தொன் நெல் விளைச்சல் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவே வடக்கு மாகாணத்தில் சிறுபோகமொன்றில் எதிர்பார்க்கப்படும் அதி உச்ச விளைச்சலாகும். இவ்வாறு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஸ்ரீ தெரிவித்தார். மாகாண விவசாய அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள சிறுபோக உத்தேச இலக்குகளின் பிரகாரம், இம்முறை மாகாணம் முழுவதும் மொத்தமாக 39,215 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஊடாக ஒட்டுமொத்த மாகாண ரீதியிலான நெல் உற்பத்தித்திறனானது […]

வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கையின் அதி உச்ச விளைச்சலாக 1.74 இலட்சம் மெட்ரிக் தொன் எதிர்பார்க்கப்படுகின்றது. – விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஸ்ரீ Read More »

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிராந்திய மதிப்பீட்டு ஆலோசகர் மற்றும் மதிப்பீட்டு ஆய்வாளர் ஆகியோருக்கும் கௌரவ ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தால் (யு.என்.டி.பி.) எமது மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் உண்மையான தாக்கங்களையும் அதன் அடைவுகளையும் துல்லியமாக மதிப்பீடு செய்வது, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை இன்னும் வினைத்திறனான முறையில் திட்டமிட்டு வடிவமைக்கப் பெருமளவில் உதவும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் சுயாதீன மதிப்பீட்டகத்தின் பிராந்திய மதிப்பீட்டு ஆலோசகர் டேவிட் சிலட்டரி மற்றும் மதிப்பீட்டு ஆய்வாளர் கெட்டலினா சலசார் ஆகியோருக்கும் வடக்கு மாகாண

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிராந்திய மதிப்பீட்டு ஆலோசகர் மற்றும் மதிப்பீட்டு ஆய்வாளர் ஆகியோருக்கும் கௌரவ ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது. Read More »