April 18, 2026

‘வடக்கு மாகாண சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் – 2026’, உடுப்பிட்டி இமையாணன் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்கள் தங்களது கல்விக்கு மேலதிகமாக கலை மற்றும் விளையாட்டுக்களில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வுகள் சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கின்றன. இவ்வாறான மேலதிக செயற்பாடுகளில் மாணவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வதன் ஊடாகவே, தங்களின் தலைமைத்துவம் உள்ளிட்ட நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு விளையாட்டுத் திணைக்களத்துடன் இணைந்து நடத்திய ‘வடக்கு மாகாண […]

‘வடக்கு மாகாண சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் – 2026’, உடுப்பிட்டி இமையாணன் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. Read More »

கௌரவ ஆளுநர் மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் நெடுந்தீவுப் பிரதேச மருத்துவமனை மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கலப்பு மின் உற்பத்தித் திட்டம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டனர்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் இன்று (16.04.2026) வியாழக்கிழமை நெடுந்தீவுப் பிரதேச மருத்துவமனை மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கலப்பு மின் உற்பத்தித் திட்டம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகளை முன்னெடுத்தனர். நெடுந்தீவில் அமைக்கப்பட்டு வரும் கலப்பு மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் ஆரம்பக் கட்டமாக, சூரிய சக்தியூடான மின் உற்பத்திப் பணிகள் விரைவில் நிறைவு

கௌரவ ஆளுநர் மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் நெடுந்தீவுப் பிரதேச மருத்துவமனை மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கலப்பு மின் உற்பத்தித் திட்டம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டனர் Read More »

நெடுந்தீவு இறங்குதுறையில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலா தகவல் நிலையம் மற்றும் பயணிகள் இளைப்பாறும் மண்டபம் திறந்து வைக்கப்பட்டது

நெடுந்தீவுப் பிரதேச மக்களின் வலிகள் எனக்கு நன்றாகத் தெரியும். உங்களின் ஆதங்கங்களை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில், உங்கள் பிரதேசத்தின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான முழுமையான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. ஒரே நாளில் அனைத்தையும் செய்து முடிப்பதற்கு எங்களுக்கும் விருப்பம் இருந்தாலும், நடைமுறையில் அதனைப் படிப்படியாகவே முன்னெடுக்க முடியும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் 38 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நெடுந்தீவு

நெடுந்தீவு இறங்குதுறையில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலா தகவல் நிலையம் மற்றும் பயணிகள் இளைப்பாறும் மண்டபம் திறந்து வைக்கப்பட்டது Read More »