இலங்கை அரசாங்க மருந்தாளர் சங்கத்தினருக்கும் கௌரவ ஆளுநருக்கு இடையே சந்திப்பு இடம்பெற்றது
இலங்கை அரசாங்க மருந்தாளர் சங்கத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (17.03.2026) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பிராந்திய மருந்தாளர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாகவும், வவுனியா மற்றும் தெல்லிப்பளைக்கு விசேட தர ஆளணியை உருவாக்க வேண்டும் எனவும் அரசாங்க மருந்தாளர் சங்கத்தினரால் ஆளுநரிடம் கோரிக்கைகள் […]
இலங்கை அரசாங்க மருந்தாளர் சங்கத்தினருக்கும் கௌரவ ஆளுநருக்கு இடையே சந்திப்பு இடம்பெற்றது Read More »
