March 11, 2026

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு எதிர்கால வடக்கு மாகாண பங்களிப்பானது 10% ஆக உயர்த்தப்படல் வேண்டும் – கௌரவ ஆளுநர் கோரிக்கை

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு வளமான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பானது தற்போது 4.5 சதவீதமாகக் கடைசி மட்டத்திலேயே காணப்படுகின்றது. எதிர்வரும் சில ஆண்டுகளில் இப்பங்களிப்பை ஆகக்குறைந்தது 10 சதவீதமாக உயர்த்துவதற்கான இலக்கை நோக்கி நாம் தற்போது தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கியுள்ளோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வடக்கு மாகாண தொழில்முனைவோர் விருதுகள் – 2025’ வழங்கும் விழா, மன்றத்தின் தலைவர் கு.வசீகரன் […]

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு எதிர்கால வடக்கு மாகாண பங்களிப்பானது 10% ஆக உயர்த்தப்படல் வேண்டும் – கௌரவ ஆளுநர் கோரிக்கை Read More »

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நவீன விவசாயமே காலத்தின் கட்டாயம்; விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் புதிய திட்டம்!” – கிளிநொச்சியில் ‘காலநிலை சீர்மிகு விவசாய சமூகப் பண்ணை’யைத் திறந்து வைத்து ஆளுநர் நா.வேதநாயகன் உரை.

எமது பாரம்பரிய பயிர்ச்செய்கை முறைமைக்குப் பெரும் சவாலாக மாறிவரும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய வகையில், ‘காலநிலைக்குச் சீரமைவான விவசாய முறைமை’ எமது மாகாணத்துக்குத் தற்போதைய காலத்தின் கட்டாயத் தேவையாகும் எனவும், இப்புதிய பயிர்ச்செய்கை முறைமையினூடாக எமது விவசாயிகள் தமது வருமானத்தைப் பெருமளவு உயர்த்திக் கொள்ள முடியும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘காலநிலை சீர்மிகு விவசாய சமூகப்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நவீன விவசாயமே காலத்தின் கட்டாயம்; விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் புதிய திட்டம்!” – கிளிநொச்சியில் ‘காலநிலை சீர்மிகு விவசாய சமூகப் பண்ணை’யைத் திறந்து வைத்து ஆளுநர் நா.வேதநாயகன் உரை. Read More »