January 21, 2026

புதிய நெல் இனத்தை அறிமுகப்படுத்துதல் – முன்மாதிரி நெற்செய்கை

பிரதி மாகாணவிவசாயப் பணிப்பாளர் அலுவலகம் கிளிநொச்சி மாவட்டத்தில் பாரதிபுரம் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் புதுஐயன்குளம், மலையாளபுரம் எனும் இடத்தில் திரு. மாரிமுத்து சாமுவேல் என்பவரது வயல் துண்டத்தில் புதிய நெல்இனத்தை அறிமுகப்படுத்தும் முன்மாதிரி துண்டத்தின் வயல்விழா விவசாயப் போதனாசிரியர் திருமதி அ.அனோஜா தலைமையில் 19.01.2026 அன்று பி.ப 01:30 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதி விவசாயப்பணிப்பாளர் கிளிநொச்சி திருமதி. சோ. விஜயதாசன் அவர்களும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்;போதனாசிரியர்கள், மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். AT18-1322, […]

புதிய நெல் இனத்தை அறிமுகப்படுத்துதல் – முன்மாதிரி நெற்செய்கை Read More »

“முதலீடுகளை ஈர்க்க அடிப்படை உட்கட்டுமான அபிவிருத்தி அவசியம்!” – நிதி அமைச்சின் உயர் அதிகாரிகளிடம் ஆளுநர் வலியுறுத்தல்

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ள நிலையில், அதற்கான அடிப்படை உட்கட்டுமானங்களை மேம்படுத்தி, முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். நிதி அமைச்சின் கீழான தேசிய திட்டமிடல் திணைக்களம், தேசிய வரவு – செலவுத் திட்டத் திணைக்களம், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் ஆகியவற்றின் பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழான உலக வங்கியின் திட்டங்களுக்கான பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட

“முதலீடுகளை ஈர்க்க அடிப்படை உட்கட்டுமான அபிவிருத்தி அவசியம்!” – நிதி அமைச்சின் உயர் அதிகாரிகளிடம் ஆளுநர் வலியுறுத்தல் Read More »

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, குறைந்த செலவிலேயே வழங்குகின்றன. – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டினார்.

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, பெரும்பாலான மேற்குலக நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் செலவில் நான்கில் ஒரு பங்கு செலவிலேயே வழங்குகின்றன. இது உயர்தரக் கல்வியை எமது சமூகம் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றுகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அனுசரணையில், சிகரம் அக்கடமி மற்றும் சேப் (SAPE) நிறுவனம் இணைந்து நடாத்திய ‘இந்தியாவில் கல்வி’ (Study in India) கல்வி வழிகாட்டல் கண்காட்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர்

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, குறைந்த செலவிலேயே வழங்குகின்றன. – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டினார். Read More »

தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாள் நிகழ்வுகள், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றன

தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் (National Cadet Corps) 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாள் நிகழ்வுகள், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (18.01.2026) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.பி.கே.பிரேமதிலக தலைமையில் நேற்று சனிக்கிழமை மதியம் ஆரம்பமான இப்போட்டிகளின் தொடர்ச்சியாக, இன்றைய இரண்டாம் நாள் நிகழ்வுகள்

தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாள் நிகழ்வுகள், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றன Read More »

“விவசாயம், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறைகள் இணைந்து பொங்கலை மாகாணத்தின் ‘முதன்மைப் பெருவிழாவாக’ மாற்ற வேண்டும்!” – மன்னாரில் ஆளுநர் வேதநாயகன் வலியுறுத்தல்

எதிர்காலத்தில் வடக்கு மாகாணக் கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சு, மாகாண சுற்றுலாப் பணியகம், மற்றும் விவசாய அமைச்சு ஆகிய மூன்று முக்கிய அமைச்சுக்களும் துறைகளும் ஒன்றிணைந்து, தைப்பொங்கல் பண்டிகையை வடக்கு மாகாணத்தின் ‘முதன்மைப் பெருவிழாவாக’ கொண்டாடுவது சிறப்பாக அமையும்’ என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாணப் பொங்கல் விழா – 2026’ இன்று ஞாயிற்றுக்கிழமை

“விவசாயம், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறைகள் இணைந்து பொங்கலை மாகாணத்தின் ‘முதன்மைப் பெருவிழாவாக’ மாற்ற வேண்டும்!” – மன்னாரில் ஆளுநர் வேதநாயகன் வலியுறுத்தல் Read More »

டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் ‘சாதனைத் தமிழன்’ 2025 விருது வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

டான் தொலைக்காட்சி நிறுவனம் வழங்கிவரும் ‘சாதனைத் தமிழன்’ விருது வழங்கும் நிகழ்வின் 2025 ஆம் ஆண்டுக்கான விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நேற்று (17.01.2025) இரவு டான் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா சிறப்பு நிகழ்வின் போது இவ்விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் மற்றும் வடக்கு மாகாண கௌரவ அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,

டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் ‘சாதனைத் தமிழன்’ 2025 விருது வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. Read More »