January 6, 2026

“இந்த ஆண்டுக்குரிய வேலைத்திட்டங்களை ஓகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும்!” – 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுப் புத்தக வெளியீட்டில் ஆளுநர் வலியுறுத்தல்

2025ஆம் ஆண்டு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் எமது வேலைத்திட்டங்களை நாம் வெற்றிகரமாக நிறைவேற்றியிருந்தோம். 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2026ஆம் ஆண்டில் அத்தகைய சவால்கள் எமக்கு மிகக் குறைவு. எனவே, இந்த ஆண்டுக்குரிய வேலைத்திட்டங்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். 2026ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண சபையின் பாதீட்டுப் புத்தகத்தை (நிதிக்கூற்று) உத்தியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வு, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06.01.2026) காலை […]

“இந்த ஆண்டுக்குரிய வேலைத்திட்டங்களை ஓகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும்!” – 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுப் புத்தக வெளியீட்டில் ஆளுநர் வலியுறுத்தல் Read More »

வவுனியா முருகனூரில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நெற்ச்செய்கையில் வயல் விழா நிகழ்வு

வவுனியா முருகனூரில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நெற்ச்செய்கையில் வயல் விழா நிகழ்வானது கடந்த 02.01.2026 அன்று காலை 11:30 மணியளவில் பண்ணை முகாமையாளர் திரு.ம.அஜந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு எஸ். சிவஸ்ரீ, வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி எஸ். செந்தில்குமரன், மேலதிக விவசாயப் பணிப்பாளர் திரு தெ.யோகேஸ்வரன், பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி ஜுடித் மாலினி முரளீதரன், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் திரு

வவுனியா முருகனூரில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நெற்ச்செய்கையில் வயல் விழா நிகழ்வு Read More »

“வடக்கு மாகாணம் சுற்றுலாவிகளுக்குப் பாதுகாப்பான பிரதேசம்; ரஷ்ய முதலீடுகளையும் வரவேற்கின்றோம்!” – ரஷ்யத் தூதுவரிடம் ஆளுநர் தெரிவிப்பு

வெளிநாட்டுச் சுற்றுலாவிகள் தமது விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கு, வடக்கு மாகாணம் மிகவும் பாதுகாப்பானதும் அமைதியானதுமான ஒரு பிரதேசமாகும். எனவே, ரஷ்யச் சுற்றுலாவிகளின் வருகையை வடக்குக்குத் திருப்ப உதவுவதுடன், எமது மாகாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளில் ரஷ்ய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதையும் ஊக்குவிக்க வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யனிடம் கோரிக்கை விடுத்தார். இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன், வடக்கு மாகாண ஆளுநரை இன்று திங்கட்கிழமை (05.01.2026)

“வடக்கு மாகாணம் சுற்றுலாவிகளுக்குப் பாதுகாப்பான பிரதேசம்; ரஷ்ய முதலீடுகளையும் வரவேற்கின்றோம்!” – ரஷ்யத் தூதுவரிடம் ஆளுநர் தெரிவிப்பு Read More »

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தின் கீழ் அம்மாச்சி உணவகங்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகங்கள் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 02.01.2026 மீண்டும் திறக்கப்பட்டது. இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரச அதிபர் திரு பி.ஏ.சரத்சந்திர, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு எஸ். சிவஸ்ரீ, வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி. எஸ். செந்தில்குமரன், வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் திரு. தெ. யோகேஸ்வரன், பிரதி

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தின் கீழ் அம்மாச்சி உணவகங்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது Read More »