August 9, 2025

குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு – 2025

யாழ் மாவட்டத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியம் – 2025 (PSDG) கீழ் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக விவசாய உபகரணங்கள் மற்றும் உள்ளீடு வழங்கும் நிகழ்வு 30.07.2025 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய விரிவுரை மண்டபத்தில் பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி சிறிரங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.சண்முகராஜா சிவஸ்ரீ, செயலாளர், விவசாய அமைச்சு, வடக்கு மாகாணம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திருமதி.சுகந்தினி செந்தில்குமரன் – மாகாண […]

குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு – 2025 Read More »

உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுப்பதற்கு அடையாளம் காணப்பட்ட திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் உள்ளடக்கப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் (08.08.2025) நடைபெற்றது. கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. உலக வங்கியால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பில் கடந்த ஜூன் மாதம்

உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

எழுவைதீவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது.

எழுவைதீவு மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றித்தர முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைவேற்றித் தருவதாகவும், சில விடயங்களை அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் ஊடாக நடைமுறைப்படுத்துவதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். எழுவைதீவு மக்கள் குறைகேள் சந்திப்பு எழுவைதீவு விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை (07.08.2025) நடைபெற்றது. ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த பங்குத்தந்தை, தற்போதைய ஆளுநர் யாழ். மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் எழுவைதீவு மக்களுக்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை

எழுவைதீவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது. Read More »