புரட்சிகரமான வெற்றி: பரசூட் முறையில் ஒரு ஹெக்டயருக்கு 9 தொன் நெல் உற்பத்தி
வவுனியா மாவட்டத்தில் தோணிக்கல் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் தாண்டிக்குளம் கிராமத்தில் திரு .M. தேவராசா எனும் விவசாயியின் நெற்காணியில் 17.07.2025 அன்று காலை 9:00 மணியளவில் வவுனியா மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி J.M. முரளீதரன் அவர்களின் நெறிப்படுத்தலில் திரு கு.கஜரூபன் (பாடவிதான உத்தியோகத்தர் – நெல்) அவர்களின் வழிகாட்டலின் கீழ் விவசாயப் போதனாசிரியர் திரு. சு.தர்சன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு P.A சரத்சந்திர பிரதம விருந்தினராக […]
புரட்சிகரமான வெற்றி: பரசூட் முறையில் ஒரு ஹெக்டயருக்கு 9 தொன் நெல் உற்பத்தி Read More »