July 16, 2025

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல்

வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (15.07.2025) நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், ஆளணி வளம் குறைவாக இருந்தாலும், பௌதீக வளம் பற்றாக்குறையாக இருந்தாலும் மக்களுக்கான சேவையை வழங்குவதில் எந்தவொரு குறைபாடும் இருக்கக் […]

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல்

சில பாடசாலைகளில் வளங்கள் குவிந்துள்ளன. அதற்கு அருகிலுள்ள பாடசாலைகளில் எந்தவொரு வளங்களும் இல்லாமல் உள்ளன. வளங்கள் சமச்சீராக பகிரப்படுவதற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்களே பொறுப்பு என வலியுறுத்திய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அடுத்த ஆண்டுக்குரிய வேலைத் திட்டங்களை இன்னும் ஒரு மாத காலத்தினுள் வழங்குமாறும் பணிப்புரை விடுத்தார். வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் Read More »

நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனையில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி திருவாசக அரங்கத்தின் திறப்பு விழா

நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனையில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி திருவாசக அரங்கத்தின் திறப்பு விழா நேற்றுத் திங்கட்கிழமை மாலை (14.07.2025) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த அரங்கத்துக்கான அனுசரணை வழங்கிய அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் வை.மனோமோகன் சிவகௌரி தம்பதிகள் பிரதம விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், ஆன்மீக நிறுவனங்கள் சமூகப் பணியையும் செய்யலாம் என்பதற்கு முன்மாதிரியாக திகழந்தது தெல்லிப்பழை துர்க்காதேவி அம்மன்

நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனையில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி திருவாசக அரங்கத்தின் திறப்பு விழா Read More »

இயந்திர நாற்று நடுகை மூலம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் விவசாயப் போதனாசிரியர் பிரிவில்  இயந்திர நாற்று நடுகை மூலம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் வயல் விழா நிகழ்வானது 11.07.2025 அன்று காலை 9.00 மணியளவில் திரு.வே.சந்திரபோஸ் அவர்களின் வயலில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி.சோ.விஜயதாசன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் வட மாகாண விவசாயத்திணைக்களத்தின் மேலதிக மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.தெ.யோகேஸ்வரன், காலநிலைக்குச் சீரமைவான விவசாய திட்டத்தின் பணிப்பாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, விவசாயிகள், சமூக நலன் விரும்பிகள் எனப் பல்வேறு தரப்பினரும்

இயந்திர நாற்று நடுகை மூலம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் வயல் விழா நிகழ்வு Read More »