August 14, 2024

வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் இன்று வழங்கிவைப்பு

வடக்கு மாகாணத்தில் பயிற்சி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் 10/08/2024 அன்று வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ரோட்டரி கழகத்தின் அனுசரணையுடன் ஆறுதல் அமைப்பினரால் பயிற்றுவிக்கப்பட்ட 337 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இதன்போது டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக நிகழ்வில் கலந்துச் சிறப்பித்தார். இதன்போது உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள்,  “குழந்தைகளை உருவாக்குவது என்பது பாரிய ஒரு பணி. ஒரு […]

வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் இன்று வழங்கிவைப்பு Read More »

பரசூட் தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை தொடர்பான வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட திணைக்களத்தின் கீழ் உள்ள அக்கராயன் விவசாயப்போதனாசிரியர் பிரிவல் பரசூட் தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை தொடர்பான வயல் விழா நிகழவானது 07.08.2024 அன்று காலை 09 மணியளவில் கந்தையா சௌந்தரராசா,அக்கராயன் என்னும் முகவரியில் உள்ள அவரது வயலினில் சிரேஸ்ட பாடவிதான உத்தியோகத்தர் திரு.சோ. விஜயன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ம.விஜிதரன் (கமநல அபிவருத்தி உத்தியோகத்தர்,அக்கராயன் குளம்)அவர்கள் கலந்து கொண்டதுடன்,பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்,பாடவிதானஉத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், பகுதிக்குரிய கிராம சேவகர்,

பரசூட் தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை தொடர்பான வயல் விழா நிகழ்வு Read More »

வரிசை முறையிலான பயறுச் செய்கை – வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்கந்தபுரம் விவசாயப்போதனாசிரியர் பிரிவல் வரிசை முறையிலான பயறுச் செய்கை தொடர்பான வயல் விழா நிகழவானது 07.08.2024 அன்று காலை 11 மணியளவில் ம.புவநேந்தின் அவர்களினது தோட்டத்தில் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.சூ.ஜெகதிஸ்வரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ம.விஜிதரன் (கமநல அபிவருத்தி உத்தியோகத்தர்,அக்கராயன் குளம்) அவர்கள் கலந்து கொண்டதுடன், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், பகுதிக்குரிய கிராம சேவகர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டமை

வரிசை முறையிலான பயறுச் செய்கை – வயல் விழா நிகழ்வு Read More »

பிரதேச பண்பாட்டு விழா – 2024

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பண்பாட்டு விழா நிகழ்வுகள் பல பிரதேச செயலகங்களில் முன்னெடுக்கப்பட்டன. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பண்பாட்டு விழா பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா 03.07.2024 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியின் ஆருக்.ஷ்;கிருத்திக் கலையரங்கத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில்

பிரதேச பண்பாட்டு விழா – 2024 Read More »