இணையத்தளமூடாக வியாபார பதிவுகளை (OnlineBusiness Registration) ஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ ஆளுநர்தெரிவிப்பு

இணையத்தளமூடாக வியாபார பதிவுகளை (Online Business Registration) ஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள்  தெரிவித்துள்ளார். சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கௌரவ அனுப பஸ்குவல் மற்றும் கௌரவ ஆளுநர் ஆகியோரின் தலைமையில் , ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (30/07/2024) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன், யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எம்.பிரதீபன், ஆளுநரின் உதவிச் செயலாளர், சமுர்த்தி […]

இணையத்தளமூடாக வியாபார பதிவுகளை (OnlineBusiness Registration) ஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ ஆளுநர்தெரிவிப்பு Read More »