July 3, 2024

வடக்கு மாகாண கௌரவ ஆளுனரால் மூன்று புதியநியமனங்கள் இன்று வழங்கி வைப்பு

வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிக்கும், மாகாண பிரதி பிரதம செயலாளர் பதவிக்கும், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (03/07/2024) வழங்கிவைத்தார். வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி சி.சுஜீவா அவர்களும், வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி கு.காஞ்சனா அவர்களும், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) திருமதி.அ.யோ.எழிலரசி அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான […]

வடக்கு மாகாண கௌரவ ஆளுனரால் மூன்று புதியநியமனங்கள் இன்று வழங்கி வைப்பு Read More »

ONE DISH MEAL

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் ஒட்டுசுட்டானில் எமது மாவட்டத்தில் போசணைமிக்க உணவு உட்கொள்வதை பழக்கப்படுத்தும் நோக்கில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் நிதி அனுசரணையுடன் மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.சு.செந்தில்குமரன் அவர்களின் ஆலோசனைக்கமைவாக ONE DISH MEAL எனும் தொனிப்பொருளில் எமது மாவட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்களிற்கு 11.06.2024 அன்று பாடவிதான உத்தியோகத்தர் கேமா கமலதீபன் அவர்களால் சிறப்பாக செய்முறை பயிற்சியும் வழங்கப்பட்டு காட்சிப்படுத்தலும் மேற்கொள்ளப்ப்பட்டிருந்தது. இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி

ONE DISH MEAL Read More »

மன்னார் மருதமடு அன்னையின் வருடாந்த ஆடித் திருவிழாவில்வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் கலந்துக்கொண்டார்

மன்னார் மருதமடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா இன்று நடைபெற்றது. மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்டு 100 வருடங்கள் நிறைவடைவதையொட்டி இன்று மீண்டும் அன்னைக்கு முடி  சூட்டப்பட்டது. கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின்  தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து மருதமடு அன்னையின் திருச்சொரூப பவனியும் நடைபெற்றது. இன்றைய திருவிழாவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் கலந்துக் கொண்டார். நாட்டின் அனைத்து மறைமாவட்ட ஆயர்களும், இலட்சக்கணக்கான பக்தர்களும் மடு

மன்னார் மருதமடு அன்னையின் வருடாந்த ஆடித் திருவிழாவில்வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் கலந்துக்கொண்டார் Read More »