March 7, 2024

சர்வதேச மகளிர் தினம் -2024

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் தலைமையில் ‘ அவளையும் உள்வாங்குங்கள் பொருளாதார வலுவூட்டல் மூலம் பாலின சமத்துவத்தைத் துரிதப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் 06.03.2024 புதன்கிழமை அன்று சாவகச்சேரியின் நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக வடமாகாணத்தின் பிரதம செயலாளர் திரு.எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களும், செயலாளர் திரு.பொ.வாகீசன், மகளிர் விவகார அமைச்சு மற்றும் மாகாண அமைச்சு செயலாளர்கள்,பிரதிப்பிரதம செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய […]

சர்வதேச மகளிர் தினம் -2024 Read More »

வல்வை முதியோர் இல்லத்தின் செயற்பாடுகளைஉடனடியாக நிறுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் விடுத்த பணிப்புரைக்கு அமைய, ஆளுநரின் செயலாளரால் பருத்தித்துறை பிரதேச செயலாளருக்கு கடிதம் ஊடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், வல்வை முதியோர் இல்லம் எவ்வித வசதிகளும் இன்றியும்  இதுவரை பதிவு செய்யாமலும் இயங்கியமை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வல்வை முதியோர் இல்லம் தொடர்பில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின்

வல்வை முதியோர் இல்லத்தின் செயற்பாடுகளைஉடனடியாக நிறுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை Read More »

இலங்கை விமானப்படையின் கண்காட்சிக்கூடம்வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் திறந்து வைப்பு

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு  யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று (06.03.2024) திறந்துவைத்தார். இலங்கை விமானப்படையின், படைத் தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன, வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன்பந்துலசேன, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்வின் பிரதம விருந்தினர் உரையின் ஆற்றிய கௌரவ ஆளுநர்,  இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு

இலங்கை விமானப்படையின் கண்காட்சிக்கூடம்வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் திறந்து வைப்பு Read More »